படிப்பது சுலபம் - பகவத் கீதை !

Leave a Comment
பகவத் கீதை நூலை தானே படித்து அதிக பலன் பெற சுலப முறை.... 1.. சிரமமின்றி படிக்க இந்த நூலை கண்டுபிடித்து வாங்க முயற்சிக்கவும். கீதாப்ரஸ் வெளியீடு, பகவத்கீதை - வரிசை எண் 823 கிடைக்குமிடம்: 9362202521 , 04223202521  2.. முதலில் ஒரு முறை சுலோகங்களின் சம்ஸ்க்ருத வரி வடிவங்களைத் தவிர்த்து, மொழிபெயர்ப்பினைத் தவிர்த்த விளக்கங்களையும் தவிர்த்து, மொழிபெயர்ப்பை மட்டுமே ஒருசுற்று படிப்பது அவசியம்.  [ மேலே...

கர்ம நியதிகளும் பராசக்தியும்!

Leave a Comment
இந்தப் பிறவியில் நீ பசு , அல்லது பசுவைப் போல் நல்லவன், பணக்காரன் என்பதால் முன் பிறவிகளில் நீ இயற்கையையோ மற்றவர்களையோ நீ செய்த கொடுமைகளுக்கு  உரிய தண்டனைகளை தராமல் இறை நியதிகள் விடுவதில்லை. நீ எப்படி முன்பு மூடனாக முரடனாக இருந்து கொடுமைகளை செய்தாயோ அதே போல இயற்கையின் மூலம் அல்லது மற்றவரின் மூலமாக இப் பிறவியில் நீ இன்னொருவன் மூலமாக பலன் அளிக்கப்படுவாய் - இறை நியதிகளின் மூலமாக. முன் மறு பிறவிகள் உண்மை அதை பார்க்க இயலாதவன் அறிவிலியே,...

சகாயம் அவர்களுக்கு அன்பான அழைப்பு....

Leave a Comment
மதிப்பிற்குறிய சகாயம் அவர்களுக்கும் , அவர்பற்றி சிந்திப்பவர்களுக்கும் ஒரு சொல்.... 17 முறை கொள்ளையடித்துச் சென்ற கஜினிபோன்ற திருடர்களுக்கும்  சோறு போட்டு வழியனுப்பியவர்கள் நமது முன்னோர்கள். நமது நாட்டின் மரபுப்படி, பண்பாட்டின்படி நமது பணத்தை கொள்ளையடிப்பவன் - நமது துரோகி இல்லை. நமது பாரதப் பாரம்பரியப் பண்பாட்டை ஏற்காதவனும், அழிப்பவனுமே துரோகி. இந்த நாட்டின் பாரம்பரியப் பண்பாட்டை ஏற்காத அரசியல் தூய்மை என்ற...

ஒழுக்கம் சட்டத்தால் மதிக்கப் படாது!

Leave a Comment
ஒழுக்கம் உயர்வினைத் தருவதால் ஒழுக்கம் சட்டத்தால் மதிக்கப் படாது.    :( பள்ளிக்கூடத்து மாணவன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை, யாருடைய நிலையுமே, படித்தவாறு ஒப்புவித்தால் போதும். மற்றபடி ஒழுக்கம் இன்மை எல்லாம் அவர் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை. அதைப்பற்றி எல்லாம் அரசுக்கு கவலை இல்லை என்று முதலில் ஆகிறது. பிறகு அதைப்பற்றி எல்லாம் மக்களும் கவலைப்படக்கூடாது என்று ஆகிறது. பிறகு அதைப்பற்றி எல்லாம் சிந்தித்தால்...

கதை: கிரிக்கெட்கிராமத்தின் திடீர் வளர்ச்சி !

Leave a Comment
மிகச்சிறந்த மிகப் பெரிய ஒரு கிரிக்கெட் விளையாட்டுக் கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பல ஆயிரம் பேர் குடி இருந்தார்கள். அனைவருமே தங்கள் விளையாட்டை உயிராக மதித்தவர்கள். அவர்கள் கிராமத்தில் தங்களுக்காக குடியிருப்புக்களை அமைத்துக்கொண்டார்கள். அங்கு அந்த விளையாட்டையே எப்போதும் விளையாடி விளையாடி அதில் தேவைப்படும் எல்லா விதிகளையும் கண்டுபிடிப்பதையே தங்களது வாழ்க்கை லட்சியமாகவும் கொண்டவர்கள். அவர்களுக்குள்ளேயே அவர்களுக்குத் தேவையான...

ஜல்லிக்கட்டு - ஹிம்சையா, அதை தடை செய்வது ஹிம்சையா?

Leave a Comment
உலகில் இலவசமாகக் கிடைப்பது அறிவுரை. ஆனால் பேசப்படும் ஒரு அறிவுரை உண்மையில் நன்மை செய்வதுதானா என்பது எப்போதும் கேள்வியே.  தன்னால் வாழ இயலாத ஒரு நல்ல விஷயத்தை ஒருவன் தகவலாக சொல்லலாம், தவறு இல்லை, வரவேற்கப்பட வேண்டியதே.  ஆனால், அதை ஒருவன் அர்வுரையாக சொல்ல அவன் முதலில் வாழ்ந்துபார்க்க வேண்டும்.  அப்போதுதான் அதில் உள்ள நெளிவு சுளிவுகள் புரியும். அதில் உள்ள பல பரிமாணங்கள் புரியும்.  அவைகளை புரிந்துகொள்ளாமலேயே...

குடியரசு தின சிந்தனைகள்

Leave a Comment
"பாரதி" என் தாயின் பெயர்! ஞானரதம் அதன் பொருள்! ஏற்க முடியாது... திருட வந்தவன் என் தாய்க்குப் பெயர் வைப்பதை! ஏளனமாய் கிண்டல் செய்து இந்தியா என்று வைத்த பெயரில் என்னால் பெருமைப்பட எப்படி முடியுமோ? நீங்கட்டும் சட்டத்திலிருந்தே  இந்தியா என்ற    பொருளற்ற அடிமைப் பெயர் ! தன்மானம் இல்லாதவன் நற்குழந்தைகளை தரவே முடியாது! அவமானத்திற்கு அஞ்சாத திருடர்களையே பெற முடியும்! திருடன் தந்த இழி...

ரிஷிகுடில் காலரி வீடியோக்கள்

Leave a Comment
வாழ்க்கை லட்சியத்தில் பணத்தின் இடம் என்ன? ....என்பதை இந்த உரை நன்றாக படம் பிடித்துக் காட்டுகிறது!  [Guruji Aishwarya MahaRishi Talk Life Goal ] https://www.youtube.com/watch?v=-yqFbwx77UQ நமது நாட்டின் உண்மையான கல்வி என்ன? அது எப்படி வெள்ளையர்களால் நீக்கி , புதிய கல்விமுறை திணிக்கப்பட்டது. ஏன் அவ்வாறு செய்யப்பட்டது? அதன் விளைவுகள் இன்று என்ன? என்பவைகள் அழகாக சுருக்கமாக பேசப்பட்டுள்ளது.  https://www.youtube.com/watch?v=CpPa1GiPO-c நாம் முன்னேற்றம் என்று நினைப்பவைகள் உண்மையில் பரிசீலனை செய்யப்படவேண்டும். இது போன்ற...