Showing posts with label யோகா. Show all posts
Showing posts with label யோகா. Show all posts

போகர் யோகம்: மன அழுத்தங்கள் நீங்க, வெற்றி அடைய, ஞானம் அடைய!

Leave a Comment

ஸர்வ வசிய பூஜா தந்திரம்

Leave a Comment

சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷிகள்  நடத்தும் ......

ஸர்வ வசிய பூஜா தந்திரம்
சனி & ஞாயிறுகளில் முழுதின வகுப்பு நடத்தித் தரப்படும்.
சனிக்கிழமை காலை 11 மணி முதல் ஞாயிறு மாலை 3மணி வரை.
அதாவது, சனி காலை 7மணிக்கு கோவையில் ட்ரெயினில் கிளம்பி, ஞாயிறு மாலை 7மணிக்கு கோவையை ட்ரெயினில் அடைவீர்கள். பயணம்: 3மணிநேரம். மற்ற பயண விபரங்களுக்கு: 08825131416
பொருளாதாரம், தொழில், குடும்பம், உறவுகள், ஆரோக்யம், செலவுகள், கல்வி, மன அமைதி, வெற்றிகள், சொத்துக்கள், பல வித இன்பங்கள், புகழ், அதிகாரம், பதவி, ...... 
போன்றவைகள் பொதுவாக விதி & மதி இரண்டின் துணையுடனும்
வருகின்றன & நடத்தப்படுகின்றன.

இதில் விதியின் பகுதியை நம்மால் எதுவும் செய்ய முடிவதில்லை.

 காரணம் அவைகள் நம் வசத்தில் இல்லை. 

ஆனாலும், விதியினால் வரும் சிரமங்களை கணிசமாக குறைக்கவும், ஸௌகர்யங்களை அதிகரிக்கவும் 
தெய்வீக சக்திகளின் துணையால் முடியும்.
நாமும் அந்த சக்திகளை பயன்படுத்த முடியும்.

அதற்கு உரிய பூஜை முறைகள் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

அவைகளை முறையாக செய்யும் அளவுக்கு 
எந்த சூழ்நிலைகளையும் நம் வசத்திற்கு கொண்டுவர முடியும்.

பொதுவாக எல்லா பரிகாரங்களையும் இதிலேயே முடித்துக்கொள்ளலாம். எல்லா தோஷங்களையும் நிவர்த்தி செய்துவிடலாம். கண்திருஷ்டிகள், செய்வினை, ஏவல்கள், பில்லி சூனியம் முதலியவைகளின் தாக்கங்களும் ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்....

அதற்கு, உரிய வேதத்தின் உபாஸனா முறைப்படி 
பூஜை பயிற்சிகள் இவ் வகுப்பில் கற்றுத்தரப்படும்.

ரூ. 2000/- மதிப்புள்ள பூஜை சாமகிரிகள் [ பாத்திரங்கள் ] இலவசமாக கொடுக்கப்படும்

பூஜைக்கான புஷ்பம்,... போன்ற பொருட்களும்
சுலோகங்கள், மந்திரங்கள்,,.... போன்ற பாடங்களும், நோட்டுப்புத்தகம் & பேனாவும் வழங்கப்படும்.

கட்டணம் ரூ 12000/- மட்டும்.

இதை கற்றுக்கொண்டு, வீட்டிலேயே தினசரி ஒரு அரை மணி நேர வசிய பூஜைசெய்வதால் வாழ்வில் அற்புதமான மாற்றங்களும் நன்மைகளும், தனக்கும் குடும்பத்தில் அனைவருக்கும் அமையும்.
இப் பலன்களை அதிகமாக்க உதவியாக....

 தவ சக்தி தீக்ஷைஅளிக்கப்படும்.

ஏற்பாடுகளை சரியாக செய்யவசதியாக
முன் பதிவு கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

விவரங்களுக்கு: 8825131416  


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


Express Maryaadhaa in Bhaarateeya Way

Leave a Comment
The word Maryaadhaa or [ मर्यादा/ Maryada ] doesn’t mean respect.
Actually respect means admiration, deference, esteem, reverence, veneration, high opinion,…
These kind of attitudes towards individuals never are encouraged to have or welcomed or adorned in Bhaaraeeya life-style; but have been practiced towards Devatas or Lords with the name Bhakti भक्तिः
Maryaadhaa or [ मर्यादा/ Maryada ] actually mean boundary or limit.
Everyone was given right deliberately to have and maintain his own private domain physically, mentally and intellectually from the time of birth itself.
‘Was given right’ means they need not fight, work to get it, instead, everybody else were educated and suggested to give the domain, and not to enter into, physically, mentally and intellectually.
The limit will change according to the personages on both side, and the relationships between them.
The limits can't be written easily, it takes lot of education and understanding, and they were brought down in the name of culture.
As much as we learn and maintain the Maryaadhaa behavior, we let other live peacefully, and we let ourselves to.
The expressions keep on practiced for a length of time, develop some kind of attitude, and way of thinking in the mind, and that constitutes the knowledge of Maryaadhaa in the person.
Some very basic expressions are explained now.
Namaskaar
First, the way to recognizing a confronting person is, ‘The other one is not an enemy, or competitor, or even a well-wisher, but the lord himself is in the form of that person, or throw the person to pay the pleasant or unpleasant experiences to me according to my Punya and Paapa. I welcome the Lord in that form, and I worship too, hence I say, “Namaste [ or Namaskaar ]”’.
And with the mind, “I don’t have any offending ordefendingtools against you. And I wish to show it to you with the bowing hand”.
This Maryaadhaa means that, ‘I see only the Lord here, not you, hence you can be as what you are. And, I even do not want to think about what you are, and what might be your personalities etc.’ 
This is the ultimate mind set of a Jnaaniज्ञानी. Nobody else can be fully alert throughout a meeting with an individual.
In that case why it is instructed to follow?
To make one at least to remember it at least at the beginning, and how much one is able to protect the awareness throughout the meeting, that much the one is considered to be successful, and rooted in the knowledge.
If anyone is failed in any level of the meeting, it is not punished or abused, the same Maryaadhaa is given to him, to take his own time to be able to protect the awareness.
And generally this kind of failures are not pointed out directly, instead many stories were told to recognize. Or sometime it can be pointed out by very intimate person who is caring and loving one.
This Namaskaar is of three manners. One is asking for blessings at a senior one. The second is offering blessingsto a junior one. The third is showing lovely expression to a friendly one.

Asking for blessings
The seeker’s mind is, ‘Oh Lord, I am in a situation given by you, to meet this senior one, who can reassureme, or disturbmephysically, verbally and mentally. I worship you and pray you, to only reassure me and not to disturb me physically, verbally and mentally through this personage.
The senior one is not my enemy, or competitor, or even a well-wisher, but the lord yourself is in the form of that person, or throw the person to pay the pleasant or unpleasant experiences to me according to my Punya and Paapa. I welcome you the Lord in that form, and I worship too, hence I say, “Namaste [ or Namaskaar ]’ to you.”
And, “I don’t have any offending or defending tools against you coming through this personage. And I wish to show it to you, with the bowing hand, and you bless me through this personage as you wish, I surrender you”.







'ஓம்' - காரத்தின் பையோ பவர்!

Leave a Comment





















ஓம்: உடலில் செய்யும்
அளப்பரிய அதிசயங்கள்

ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான
மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள்
கூறி இருப்பதையும் அந்த உன்னத
மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித்
துதிப்பதையும் நன்கு அறிவோம் ; இந்த
நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம்
அது என்று புதிய ஒரு ஆய்வின்
முடிவில் ஆராய்ச்சியாளர்கள்
சொல்லும்போது நமது வியப்பின்
எல்லைக்கு அளவில்லை ;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ்
ஆப் என் ஜினியரிங்க்
அண்டு டெக்னாலஜியில்
பேராசியராகப் பணியாற்றும் அஜய்
அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின்
முதல்வர் சித்தார்த் லடாகேயுடன்
இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில்
இறங்கினார்.

இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக்
காரணம் நாளுக்கு நாள் வணிகம்
செய்வோர்,தொழிற்சாலை
அலுவலகங்களில் பணிபுரிவோர்
உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும்
தாங்கமுடியாத மன அழுத்தமும்
அதனால் ஏற்படும் வேதனைகளும்
அவர்களைப் படுத்தும் பாடும்தான்!
உளவியல் ரீதியிலான மன
அழுத்தத்திற்கு மருந்து எது என்று
ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர
உச்சரிப்புதான் அதற்கான
மாமருந்து என்று சோதனை
மூலமாகக் கண்டுபிடித்தனர்.

ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய
உத்வேகம் உடலில் ஏற்படுவதையும்
பிரக்ஞை தூண்டப் படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த
மந்திர ஒலியால் மீறப்படுவதையும்
அவர்கள்
உறுதிப்படுத்துகின்றனர். இதைக்
கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட்
ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம்
ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்
(Wavelet Transforms, Time- frequency Analaysis)
ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.

ஓம் என
உச்சரிக்கும் போது ஈஈஜி அலைகளில்
மாறுதல்கள் ஏற்படுவதையும்,
மூளையில் ஒலியினால் மின்செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும், 
அவர்கள் நவீன சாதனங்கள் மூலம்
குறித்துக் கொள்ள
முடிந்தது. ஈஈஜி சிக்னல் மூலம் "ஓம்" என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும், பின்னரும், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க
முடிந்தது.
மந்திர ஒலிகள் மனிதர்களின்
நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன
என்கிறார்கள்.

ஆக்கல், காத்தல், அழித்தல் என்ற
முப்பெரும் தொழில்களை,  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோர்
செய்வதை  இந்து தர்மம் கூறுவதையும் "ஓம்" மந்திரத்தில் உள்ள அகார, உகார, மகாரங்கள் “ பிரம்மா, விஷ்ணு, ருத்ரனை” க் குறிப்பதையும், 
அனைவரும் அறிவர்.

"ஓம்" என நாம் ஒலிக்கும்போது,  பிரபஞ்ச ஆற்றல்கள், நேரடியாக அதிர்வுகள் மூலமாக, நமது உடலில் நுழைகின்றன. வாயின் பின்புறம்
உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது.
வாயின் நடுவில் பிறக்கும் “உ ” மார்புப் பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம”
தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும், ஒரு குறிப்பிட்ட ஆற்றலை, உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை, ஏற்படுத்துகிறது. ஓம்
முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு, ஏன் ஈடுபாடு வந்தது, என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த,  ஒரு சம்பவமே காரணம் ஆகும்.

29.5.1999 அன்று தொலைபேசியில்
பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென
அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது. மூளையில் ரத்தம் கட்டி விட்டதால், நினைவையும் இழந்து,  அவர் பக்கவாதத்தால்
பாதிக்கப்பட்டார். அடுத்த நாள், அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது.
ஆனால், இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்து விட்டது. அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக் காரணம். அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், 
மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என
தெரிவித்தனர். இப்படிப்பட்ட நிலையைப்
போக்குவதற்கான சிறந்த சொல்
எது என்று ஆராயப் போக,  அவர் "ஓம்" ஆராய்ச்சியில் இறங்கி, 
"ஓம்" மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார். மந்திரத்தின்
ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல்
ப்ராஸஸிங் உத்திகளை அவர்
பயன்படுத்தினார்.

"ஓம்" பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல்
மேற்கொண்ட ஆய்வில் குறைந்த
அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில்
மார்பு மற்றும் அடிவயிற்றுப்
பகுதிகளில்
மாற்றங்களை ஏற்படுத்துகிறது
என்பதைக் கண்டறிந்தார்.

இதை அடுத்து
2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல்
ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும் போது உடலில்
ஏற்படும் மாறுதல்களைத்
தொகுத்தார். இந்த உச்சரிப்பு மனிதனின்
நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.

ஏழு சக்கரங்களிலும் அதிர்வு இதையெல்லாம்
முன்னோடி ஆராய்ச்சியாக்
கொண்டு, 
அனில் குர்ஜர்
25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட
ஒரு குழுவிடம் ஆறுவருட காலம்
தனது ஆராய்ச்சியை நடத்தினார்.
அமைதியான ஒரு அறையில் 44.1
ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட்
அமைப்பில் ஒரு மைக்ரோபோன்
மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச்
செய்து,  ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன்
மூளையிலும் நரம்பு மண்டலத்திலும்
ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக
ஆராயப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில்,

1. ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன
அழுத்தம் குறைகிறது.
2. எதன் மீதும் செய்யப்படும்
கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3. ஏழு உச்சநிலைகளைக் கொண்ட "ஓம்" உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய
குறிப்பிடத்தக்க
மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.

மூலாதாரத்தில் 256
ஹெர்ட்ஸீம் ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம் மணிபூரத்தில் 320
ஹெர்ட்ஸீம் அனாகதத்தில் (இதயம்) 341.3
ஹெர்ட்ஸீம், விசுத்தாவில் (தொண்டை )
384 ஹெர்ட்ஸீம் , ஆக்ஞாவில் (மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம், சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம்
அளக்கப்பட்டு,  உடலின் ஏழு சக்கரங்களும்
புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு
நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் 
"ஓம்". 
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது
மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது. நமது
உடலின் தன்மை சமன்பாடு, நெகிழ்வுத் தன்மை, பார்வை,  அனைத்தும், ஒலியால் பாதிக்கப் படுவதால், ஓம் உருவாக்கும் நல்ல ஒலி, நன்மையைத் தருகிறது. இது வேகஸ் நரம்பு மூலமாக,  உள் காது,  இதயம், நுரையீரல், வயிறு, கல்லீரல், சிறுநீரகப்பை,  சிறுநீரகங்கள், சிறுகுடல், பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.

இப்படி "ஓம்" ன் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம். அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில்குர்ஜர்.
அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார், அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.
இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது. மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள்  இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.

கொய்யாவின் சிறப்பு...

Leave a Comment
உலகின் மிக ஆராேக்கியமான அதிக ஊட்ட சத்துகளை காெண்ட பழம் எது தொியுமா என்று அனைவாிடமும் கேட்டால் அனைவரும் பதிலளிப்பது ஆப்பிள் ஆரஞ்சு என்று பதிலளிப்பாா்கள். 

ஆனால் உண்மையில் அதை விட ஆரேக்கியமான பழம் எது என்பதற்கு விடை இருக்கிறது. 

சமிபத்திய ஆய்வில் நமது தமிழ்நாட்டில் விளையும் நாட்டு காெய்யாதான் உலகின் அதிக சத்துக்களை உடைய பழம் என்று நிருபிக்கப்பட்டுள்ளது. 

நாட்டு காெய்யா இரண்டாக வகைப்படுத்தலாம். 

ஒன்று சிகப்பு காெய்யா, மற்றொன்று வெள்ளை, 

கிட்ட தட்ட இரண்டுமே ஒரே சத்துக்களை உள்ளடக்கியது.

ஆனால் ஏனோ தொியவில்லை இக்காலத்தில் அது ஏழ்மை நிலையில் உள்ளவா்கள் மட்டுமே வாங்கி உண்ணும் பழமாக பாவிக்கப்படுகிறது. 

ஆனால் அது அவ்வாறு இல்லை ஆராேக்கியம் பற்றி கவலைப்படும் ஓவ்வருவாேரும் வாங்கி உண்ண வேண்டும்.

 சாியாக சொல்லப்பாேனால் ஆப்பிளை விட காெய்யா விலை மிக மிக குறைவு. 

சத்துக்களாே ஆப்பிளை விட மிக அதிகம். 

ஆப்பிளை பாேன்று இதில் மெழுகுப் பூச்சு பூச படுவதில்லை. நேரடியாக நமது உழவா்களிடம் இருந்து சந்தைக்கு வருகிறது. 

நமது சீதாேசண நிலைக்கு மிகவும் ஏற்ற பழம். ஆகவே எனது கருத்து ஏது என்றால் காெய்யவை அனைவரும் வாங்கி உண்ண வேண்டும் அது மட்டுமல்லமால் உழவரும் பயன் பெறுவாா்கள்.

சாப்பிட்ட உடனே செய்யக் கூடாதவைகள்..

Leave a Comment

1. சாப்பிட்ட பின்பு ஒருவர்
சிகரெட் பிடித்தால் அது
சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.

2. சாப்பிட்டவுடனேயே
பழங்களைச் சாப்பிடும்
பழக்கம் நம்மில் பலருக்கு
உள்ளது அது கெடுதியானது காரணம் உடனே அது
காற்றினை வயிற்றுக்குள்
அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை
(Bloated with air) உருவாக்குகிறது. எனவே சாப்பிடுவதற்கு ஒரு
மணி நேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது
சாப்பிட்டு ஒரு மணி அல்லது
2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

3. சாப்பிட்டவுடன் தேநீர்
அருந்தாதீர் ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது
இது உணவில் உள்ள புரதச்
சத்தினை கடினமாக்கி
(Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு
ஏராளம் உண்டு.

4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்தி
விடாதீர்கள்
(Don’t Loosen Your Belt)
ஏனெனில் அது குடலை
வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு.

5. சாப்பிட்ட உடனேயே
குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது
ஏனெனில் குளிக்கும் போது
உடல் மற்றும் கை, கால்களுக்கு
ரத்த ஓட்டம் அதிகரிக்கும் வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்.