Showing posts with label brain. Show all posts
Showing posts with label brain. Show all posts

சிந்தி சுகி 5

Leave a Comment

சிந்தி சுகி 2

Leave a Comment


சிந்தி சுகி - 001

Leave a Comment

மடையர் யார்? அறிவாளி யார்? கண்டுபிடிப்பது எப்படி?

Leave a Comment

உயர் நிலை தியானம் - சுலபமாக செய்வது எப்படி ?

Leave a Comment
Worship_Higher_Meditation


உருவ வழிபாடு என்பது  ஆன்மீகத்தில் கீழான நிலை என்றும், தியானம் செய்வதே உயர்நிலை என்றும் ஒரு கருத்து பரவி வருகிறது. ஆனால் அது அப்படி இல்லை. 

60 வயதுக்கு மேற்பட்டோர், வீட்டில் வாழாமல், காட்டில் வாழ்பவர், துறவு ஏற்றவர்,... இது போன்றோருக்கு உருவ வழிபாடு இல்லாத, தியானப் பயிற்சிகள் சரியே. ஆனால், அதற்கு முன் உள்ள இல்லற வாழ்வில் உருவ வழிபாடே சிறந்தது, பாதுகாப்பானதும்கூட. 

இல்லற வாழ்வில் இருந்து மிக உயர்ந்த நிலைகளை அடைந்த - நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், முனிவர்கள்,... அனைவரும் உருவ வழிபாட்டின் துணையுடனே அடைந்தனர். 

உருவ வழிபாடு ஏன் சிறியதாக பார்க்கப்படுகிறது? 

உருவ வழிபாட்டின் முதல் போதனையை கொடுப்பது பெற்றோர்கள். பெற்றோர்கள் சொல்லித்தரும்போது எப்படி வழிபடவேண்டும், ஏன் வழிபடவேண்டும்,... என்பதில் மிகவும் குறைவாகவே விளக்கம் கொடுத்து வழிபட சொல்லித் தருகின்றனர். 

ஆனால், வயது வளர வளர, இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இதற்குப் பிறகு உண்மையில், உருவ வழிபாட்டை செய்யும் பொது உள்ள பல சூக்ஷ்ம தொழில் நுட்பங்களை குருநாதர் சொல்லித்தரவும், விளக்கவும்வேண்டும். ஆனால் யாரும் குருநாதரிடம் செல்வதில்லை. இன்று குருநாதர் என்று சொல்லிக்கொள்ளும் பலருக்கும் உருவ வழிபாட்டைப் பற்றிய தொழில் நுட்பமும் தெரியாது. 

அது மிகவும் ரகசியமானது. அதனை யாருமே தானாக ஊகம் செய்து கண்டுபிடிக்கவும் முடியாது. அதனாலேயே, ஊகம் செய்து புத்தகம் எழுதியவர்களின் நூல்களைப் படித்தும் அறிய முடியாது. 

உருவ வழிபாட்டின் அடிப்படையே வேதக் கருத்திலிருந்து பிறக்கிறது. அதனால் வேதக் கல்வி இல்லாத ஒருவரால், அவர் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும், அதனை கண்டுபிடிக்க முடியாது. 

சிறுவர்களிலிருந்து, பெரிய ரிஷிகள் வரை யார் உருவவழிபாடு செய்யும்போதும் வெளியிலிருந்து பார்க்கும்போது ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஆனால், அவரது அறிவில், மனதில் நடக்கும் காரியம் மாறுகிறது. அது குருநாதரின் போதனைக்கு ஏற்ப நடப்பது. அது அவருக்கு மட்டுமே தெரியும். 

அது உண்மையில் தியானம். மிகவும் பலமான தியானம். மிகவும் உயர்நிலையில் நடக்கும் தியானம். மனதை மிகவும் பக்குவப்படுத்தும் தியானம். அறிவை விசாலமாக்கும் தியானம். நினைவாற்றலை பெருக்கும் தியானம். வாழ்வை வளமாக்கும் தியானம். மிகுந்த மாற்றங்களை ஏற்படுத்தும் தியானம். பிரார்த்தனைகளின் பலன்களையெல்லாம் அள்ளித்தரும் தியானம். தெய்வங்களின் அருளை இழுத்து வரும் தியானம். அருட்பேராற்றலை பொங்கி எழவைக்கும் தியானம். தோல்வி அடையாத தியானம். சிரமம் இல்லாத தியானம். மனதிற்கு இதமான தியானம். உணர்சிகளுக்கு சுகம் தரும் தியானம். அப்போதே பலன்தரும் தியானம். 

இதற்குத் தேவை ஒரு பத்து அல்லது இருபது நிமிடங்களே. அதனால் இதனை சிறியதாகப் பார்க்காமல், கற்க பயிற்சி செய்ய வேண்டும். 

இது நாள் முழுவதும் மனதை அழுத்தங்கள் வராமல், அமைதியாக சுகமாக நிம்மதியாக வைத்துக்கொள்ளும். விரும்பியவைகளையும் அள்ளித்தரும். 

எப்போது பலன் கிடைக்கும்?

செய்யத் துவங்கி சில நாட்களில், மிகச் சிறிய பலனைப் பார்க்கலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச் செல்ல மிகப் பெரிய பலன்கள் வருவதைப் பார்க்கலாம். இந்த உருவ வழிபாடு ஒரு கற்பக விருக்ஷமாக இருந்து தன்னையும் குடும்ப உறுப்பினர்களையும் முக்கியமான இடங்களிலெல்லாம் கைகொடுத்து காப்பாற்றுவதைப் பார்க்கலாம். 

இந்த சுகமான வாழ்க்கையை அனுபவித்தவர்களுக்கே, இதற்கு அடுத்த உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் சுலபமாக கைகூடுகின்றது. இது இல்லாமல், உருவங்கள் இல்லாத, அருவ தியானங்களை செய்யும்போது களைப்பும், பலன் இன்மையும் அனுபவங்களாக ஆகிவிடுகின்றன.  

வயதும் அனுபவங்களும் கூடும்போது ஒருவேளை, 'இனி பிறவியே வேண்டாம்' என்று விரும்பினாலும் 'மோக்ஷத்தை'யும் கொடுக்கவல்லது - இந்த வழிபாட்டு தியானம். 

அதனால் முறையாக 'உருவ வழிபாடு' செய்யும் முறையைக் கற்போம். வாழ்வின் சுகங்களை சுலபமாக அடைவோம். மனதை அமைதியாக சுகமாக பாதுகாப்போம். 

தினசரி செய்யும் வழிபாட்டுப் பயிற்சியை - சுலபமாக கற்கும் விதத்திலும் , பயிற்சி செய்யும் விதத்திலும் சத்குருஸ்ரீ ஐஸ்வர்ய மகரிஷி அவர்கள் பயிற்சி அளிக்கிறார். 

வழிபாட்டின் உள் பொருள் மற்றும் தொழில்நுட்பங்களையும் சொல்லித்தருகிறார், அவரவரின் ஆர்வத்திற்கு ஏற்ப. 

வாரம் ஒருநாள் மூன்று மணிநேரம் வீதம் எட்டு வாரங்கள் பயிற்சி அளிக்கப்படும். விருபுவோருக்கு தீக்ஷை அளிக்கப்படும். 

மேலும் விபரங்களுக்கு: 
8825131416, 9042500500 -க்கு அழைக்கவும். அல்லது-
yogeendra3@gmail.com  -இல் எழுதவும்.

'Yogic Techniques' for Stress Management through 'Yoga'

Leave a Comment
Yoga Techniques for Stress Management
சனி காலை 6 - 8 மணி & ஞாயிறு காலை - 8 மணி
யோக நித்ரா பயிற்சிகள் மூலம் மன அழுத்தங்களிலிருந்து விடுதலை, உடல் ஆரோக்ய மேம்பாடு, அமைதி நிலையிலிருந்து அனைத்து பணிகளையும் செய்ய. .  


‘கோர்ஸ் கோட் எண்’            &    கோர்ஸ் பெயர்

SM1. ‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for College Students
[ Fee Rs 1000/- ; college id proof is needed ]

SM2‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for School Students
[ Fee Rs 500/- ; below age 16, age proof id is needed ]

SM3‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for IT people
[ Fee Rs 2000/-  ]

SM4‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for Executives
[ Fee Rs 2000/- ]

SM5‘Stress management program’ through ‘Yogic Relaxation Techniques’
for Ladies
[ Fee Rs 2000/- ]  



வகுப்புகளில் பங்கேற்க இடம் மற்றும் பயண விபரங்கள்......


பயிற்சிகளும் வகுப்புகளும் நடக்கும் இட முகவரி:
‘RishiKutil ‘ Gurukulam,
Kuththaampulli
Thiruvilvamala
Trishur Dt,.
680594
Kerala


The secret of greatness of Bharat, India.

Leave a Comment
Bharat had best education methods, but it never had education methods as its goal.
Bharat had best physical exercises, but it never had physical exercises as its goal.
Bharat had best medications, but it never had medication as its goal.
Bharat had best culture, but it never had culture as its goal.
Bharat had best political system, but it never had politics its goal.
Bharat had best dance disciplines, but it never had dance as its goal.
Bharat had best music disciplines, but it never had music as its goal.
Bharat had best sculptures, but it never had sculpture as its goal.
Bharat had best worshiping methods, but it never had worship as its goal.
Bharat had best communication systems, but it never had communication as its goal.
Bharat had best languages, but it never had language as its goal.
Bharat had best vegetarian food, but it never had vegetarian food as its goal.
Bharat had best non-vegetarian food, but it never had non-vegetarian food as its goal.
Bharat had best love disciplines, but it never had love as its goal.
Bharat had best sex disciplines, but it never had sex as its goal.
Bharat had best family system, but it never had family as its goal.
Bharat had best economy, but it never had economy as its goal.
Bharat had best army setups, but it never had army as its goal.
Bharat had best agriculture, but it never had agriculture as its goal.
Bharat had best books, but it never had book as its goal.
Bharat had best entertainments, but it never had entertainment as its goal.
Bharat had best community living, but it never had community living as its goal.
Bharat had best wealth, but it never had wealth as its goal.
Bharat had best jewelry, but it never had jewelry as its goal.
Bharat had best engineering, but it never had engineering as its goal.
Bharat had best mathematics, but it never had mathematics as its goal.
Bharat had best dramas, but it never had drama as its goal.
Bharat had best liquor, but it never had liquor as its goal.
Bharat had best child-care methods, but it never had child-care as its goal.
Bharat had best senior-care methods, but it never had senior-care as its goal.
Bharat had best disabled-care methods, but it never had disabled-care as its goal.
Bharat had best orphan’s-care methods, but it never had orphan’s-care as its goal.
Bharat had best respect in the world, but it never had respect as its goal.
Without fixing as goal, or working for them, how could it achieve so many things perfectly?
Bharat says don’t keep those many things as life goals, the only goal for the sixth sense of human being is to find the cause for the way of existence and the way of behaviors of the known creation and of the knowing self.
And have everything else you need or desire, setting them only as tools to attain the goal, avoiding contradicting ways.
Everything among them will be perfect and coordinated, and they won’t function contradicting themselves, or destroying human being.
Hence they will be the best tools to the human being and will support to attain the goal.

If a person didn’t attain the goal at all till death, having set the goal-tools properly, his efforts would go void?
It doesn’t matter at all, that life-style would have paid him the more peaceful and happier and safer life than any other life-style in the world.

And the one who attained the goal will be a great contributor, great guide, and great model to the world.
Such one becomes the greatest of human being.  

What is the use for him?
He will attain the most peaceful and happiest and safest life in the world.

Really speaking, who ever got introduced to such goal-tool-set life-style is a fortunate ones.  

The science of sixth sense

Leave a Comment

  
The very necessary and basic knowledge about the sixth sense of human being is defined in many ways in the world without consistency, but that was clarified off long back by Bharat.
And, it can be understood easily, without that knowledge of sixth sense, no one can give any proper and permanent solutions or guidance to the humanity.
many people think that the sixth sense is some extraordinary power with some people. For example, https://en.wikipedia.org/wiki/Sixth_sense says,
In senses

Many scientists also think, some mistick skills are only refered by sith sense. For example, http://www.livescience.com/42635-esp-sixth-sense-just-vision.html says,
"People can sense things that they believe they cannot see,"
The brain does have a “sixth sense” beyond taste, smell, touch, sight and hearing, researchers say, but it’s nothing worthy of the X-Men.

Bhainsce clarifies it off. Viveka-Bhudhdhi कारण-विवेक-बुद्धिः is the sixth sense of human being. दृष्ठ-कार्य-विवेकेन अदृष्ट-कारणं बोद्धुं शक्तिः कारण-विवेक-बुद्धिः is the definition for. Generally it is denoted in short as  विवेक-बुद्धिः in the traditional books.
That is, the power to know the unseen cause of anything seen through the discrimination is called Kaarana-Viveka-Bhuddhi.
Really speaking, every one of the five earlier powers, called as senses are also Viveka-Bhuddhi [ = discriminating power ] only, as they have the power to discriminate one object from the other one of it’s own field. Hence each one is discriminating power only.
The sixth sense is not discriminating power.
It has happened, after Macaulay’s education of British government in Bharat, people uneducated with Vedic studies, started thinking the sixth sense is just discriminating power. With the foresaid explanation it is false only.
Coming back to Kaarana-Viveka-Bhuddhi - दृष्ठ-कार्य-विवेकेन अदृष्ट-कारणं बोद्धुं शक्तिः कारण-विवेक-बुद्धिः

Any living organism uses one or few senses to recognize the existence of its own field around. And collect data to use to protect or fulfill their needs,…
They don’t know the cause for the data or given situation.
It is only human being, can analyze the data one step further, ask the question ‘why is it so?’, and find the answer out, ‘this is why it is so!’. This is what discovery.
Finding the causes in creation, again using the same causes in another combination, human being make new things existing and functioning with the same causes. This is what invention.
With this power only, human being is developing and using science, becomes scientist, becomes compassionate, becomes sadist,….  
Bharat has done lots of research in the field of sixth sense, or Kaarana-Viveka-Bhuddhi. And used it to admin, educate, guide,… the society. Hence it could bring out a model society with its education system.
It should be a gift to the humanity, if it could be recovered, understood, and offered to the world.

Learn Sanskrit - easy - in 24 hours with 'Phoneto-bet' method !

2 comments
Sanskrit has become an important language in the growth of scientific world.

For the reason it has got a most well-versed grammar system, it is the easiest language in the world to learn. It make the brain work well and perfectly. It consoles and firms the mind too.


Any language in the world has to provide its own method to help one learn Sanskrit.

Hence, the same is true to learn Sanskrit through Tamil. Counting the people speaking Bhaarateeya languages, the grammar part of Sanskrit is very easy for those speak Tamil, but the beginning or the part of reading and writing is easy for those people speaking Bhaarateeya languages other than Tamil, for the reason Tamil has got least number of scripts, while other Bhaarateeya languages has got almost equal number of scripts, and hence their pronunciations, with Sanskrit.

Hence all the Sanskrit teachers, teaching through Tamil, meet a difficult to introduce the other scripts and their pronunciations which are not used in Tamil.

And the second big difficulty is to introduce the conjunct letters of Sanskrit.

The both play an important role in reading and writing Sanskrit.

These two problems were, solved easily with the new syllabus for Sanskrit compiled by Aishwarya Maharishi Sri Guru Yogeendra Bhaarati.

This teaching method 'Phoneto-bet' is entirely new one, and the easiest one in the world to learn Sanskrit through Tamil or English.

RishiKudil is doing that easy Sanskrit classes through Tamil and English with 'Phoneto-bet' method.

It takes only 24 hours classes to complete the syllabus and to make a student read and write properly with right pronunciation.

The student also may have to do home-work for 24 hours.

That’s good enough to do!

Class admin details:

We should do 24 one hour classes. It is conducted in our Gurukulam premises -

We are not doing residential classes nowadays. You can a day in week days, and learn one or two hours a day. 

Address :


You can select to do quickly also, like 5 days in weekdays too ,  if the teacher and class room are available according to your need, your need will be considered definitely. 
The classes will be conducted directly by the compiler Aishwarya Maharishi SadGuruSri himself.
In any mode of selection of hours or days the course fee will be the same.... 
Rs 500/hour of teaching for one person. 
Rs 1000/hour of teaching for one family members. 
Classes can be conducted at your comfortable home also, in that case traveling time also is treated as class time and charged according to.

[ Our Gurukulam was functioning at....

RishiKutiir, 
58, South enclave,
Shivaram nagar, 
Ramanathapuram, 
Coimbatore 641 045

and it has been shifted to this new address. ]    

RishiKudil
3/16, Government Employee's Colony, 
Pachchapalayam Road
Theethipalayam,
Coimbator 641010


Find our headquarter place in 'Google Map': 
https://www.google.co.in/maps?q=rishikudil&oe=utf-8&gws_rd=cr&um=1&ie=UTF-8&sa=X&ved=0ahUKEwiOiujs9tPLAhUGGI4KHWc6CXQQ_AUIBygB

சுலப சம்ஸ்க்ருதம் - 24 மணி நேர வகுப்பில் எழுத & படிக்க

தமிழில் மேலும் விபரங்கள்: 
http://rishivedajnaanayogapeetham.blogspot.in/2014/12/20.html