
“நாங்க கல்யாணம்
செய்துகொண்டு 15வருஷமாச்சு, எங்களுக்கு குழந்தையே இல்லை, இதுவரை 100டாக்டரிடம்
போய்விட்டோம், 100 ஜோதிடர்கிட்ட போயிட்டோம் , 1000கோயிலுக்குப் போயிட்டோம். எந்தப்
பிரயோஜனமும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு குருஜீ, வாழ்க்கையே
ரொம்பவும் வெறுமையா இருக்கு. யாராவது குழந்தை என்ன படிக்கிறான்னு கேட்டா என்ன
சொல்றதுன்னே தெரியலை. உலகத்துல யார் யாருக்கோ குழந்தை இருக்கு . எனக்கு ஏன்
இல்லைன்னு நெனைச்சா அழுகையா வருது குருஜீ....