டீசன்டான ஒரு மாடர்ன் குழந்தை வேண்டும்....

Leave a Comment
“நாங்க கல்யாணம் செய்துகொண்டு 15வருஷமாச்சு, எங்களுக்கு குழந்தையே இல்லை, இதுவரை 100டாக்டரிடம் போய்விட்டோம், 100 ஜோதிடர்கிட்ட போயிட்டோம் , 1000கோயிலுக்குப் போயிட்டோம். எந்தப் பிரயோஜனமும் இல்லை. மனசுக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு குருஜீ, வாழ்க்கையே ரொம்பவும் வெறுமையா இருக்கு. யாராவது குழந்தை என்ன படிக்கிறான்னு கேட்டா என்ன சொல்றதுன்னே தெரியலை. உலகத்துல யார் யாருக்கோ குழந்தை இருக்கு . எனக்கு ஏன் இல்லைன்னு நெனைச்சா அழுகையா வருது குருஜீ....

கதை: நல்லவர்கள்‬ ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

Leave a Comment
நல்லவர்கள்‬ ஏன் கஷ்டபடுகின்றார்கள்? கெட்டவர்கள்‬ ஏன் எல்லா நலன்களுடன் வாழ்கின்றார்கள்? போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இக் கதை.  *சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான்.  அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது. வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும்  பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன் பக்தியில் மனதை செலுத்துகின்றானோ...

தமிழன் என்றால் அதன் பொருள் பாரதியே, ஹிந்துவே...

Leave a Comment
உண்மையில் தமிழன் என்றால் அதன் பொருள் பாரதியே, ஹிந்துவே... தமிழன், மலையாளி, குஜராத்தி,.. போன்ற வார்த்தைகள் நமது வம்சமான பாரதி வம்சத்திலிருந்து நம்மைப் பிரித்துப் பார்ப்பதற்காக கிடையாது.  செட்டியார் என்றால், வெள்ளாளர் என்றால், ஐயர் என்றால், ஐயங்கார் என்றால், வண்ணார் என்றால், வன்னியர் என்றால், முதலியார் என்றால், நாடார் என்றால், .... இவர்களெல்லாம் தமிழர்களா இல்லையா?  ஆமாம் என்றால் தமிழர்களும் பாரதிகள்தான் அல்லது ஹிந்துஸ்தானிதான்...