எண்ணெய்க் குளியல் - எல்லோருக்குமே அவசியம்...

Leave a Comment
எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் கிட்டதட்ட மறைந்து விட்டதெனக் கூறும் அளவிற்கு ஆகிவிட்டது. இது பயனற்ற சம்பிரதாய பழக்கமல்ல;  நமது முன்னோர்கள் நலமுடன் வாழக் கண்டறிந்த நோய் தடுப்புமுறை என்று நமது சித்த மருத்துவ நூற்பாடல்கள் கூறுகின்றன. எண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்களை பார்ப்போம்  இரைப்பு,இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், நீங்கும். முகத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை...

அன்புள்ள இடத்தில் எல்லாம் இருக்கும்!

Leave a Comment
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள்  அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் வீட்டிற்குள் வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறினாள். அதற்கு அம்மூவரும் 'வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா' என்று கேட்கிடார்கள். அதற்கு அவள் 'அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார்' என்று பதிலளித்தாள் . அப்பொழுது...

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க

Leave a Comment
கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்? குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை? 1. வருமானம் 2. ஒத்துழைப்பு 3. மனித நேயம் 4. பொழுதுபோக்கு 5. ரசனை 6. ஆரோக்கியம் 7. மனப்பக்குவம் 8. சேமிப்பு 9. கூட்டு முயற்சி 10.குழந்தைகள் கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன? 1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 2. மனது புண்படும்படி பேசக் கூடாது. 3. கோபப்படக்கூடாது. 4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 5. பலர் முன் திட்டக்கூடாது. 6. எந்த...

ஆணும் பெண்ணும் சுகமாக இணைந்து வாழ...

Leave a Comment
ஆணும் பெண்ணும் சமம் அல்ல... பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே...

ஜோதிடம் - விதியை அறிந்து மதியுடன் வாழ...

Leave a Comment
பஞ்ச பாண்டவர்களில் இளையவரான சகாதேவன் ஜோதிட புலமையால் மஹாபாரத போரின் விளைவுகளை முன்கூட்டியே துல்லியமாக கணித்திருந்தார். ஜோதிட பயன்பாடு:-- உலக கடமைகளை ஆற்றுபவர்கள், குடும்பத்தைப் பராமரிப்பவர்கள், செல்வத்தை ஈட்டுபவர்கள், வாழ்க்கையை சமநிலையுடன் செயல்படுத்த விரும்புபவர்கள், மற்றும் ஆரோக்கியமான வாழ்வில் ஈடுபட நினைப்பவர்களும் முக்கியமான முடிவுகளை எடுக்கும் தருணத்தில் தகுதி வாய்ந்த ஜோதிடர்களை ஆலோசிப்பதால் எவ்வித தீங்கும் இல்லை. நன்மையே. திருமண...

ஸ்ரீ த்ரௌபதியஷ்டோத்தரசத நாமாவளி

Leave a Comment
ஸ்ரீ த்ரௌபதியஷ்டோத்தரசத நாமாவளி ஓம் த்ரௌபத்யை நம : ஓம் க்ருஷ்ண வர்ணாயை நம : ஓம் க்ருஷ்ண ஸஹோதர்யை நம : ஓம் க்ருஷ்ண வம்சாயை நம : ஓம் கர்ண ஸோதர ஜாயயாயை நம : ஓம் சந்திர வம்ச சமுத்பவாயை நம : ஓம் கஜ வாஹனாயை நம : ஓம் கஜா ரூடாயை நம : ஓம் சந்திர வம்சாயை நம : ஓம் சண்ட வாத்ய ப்ரியாயை நம : ஓம் சந்தனாலங்கார தராயை நம : ஓம் கந்த மால்ய விபூஷிதாயை நம : ஓம் கந்த திலக தராயை நம : ஓம் வரா ரோஹாயை நம : ஓம் ராஜ்ஜியை நம : ஓம் ராஜ்ய வம்சாயை நம : ஓம் ரத்ன ஸிமஹாஸனாயை நம : ஓம் ரத்ன குண்டல தராயை நம : ஓம் ரக்த மாலய சோபிதாயை நம : ஓம் ரக்த வஸ்திர தராயை நம...

காக்கும் மூளையை காப்பது எப்படி?

Leave a Comment
1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். 2.மிக அதிகமாகச் சாப்பிடுவது இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். 3. புகை பிடித்தல் மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. 4.நிறைய...

ஞானியே முயற்சித்தாலும் எலி எலி தான்!

Leave a Comment
ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானிமுன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, 'உனக்கு என்ன வேண்டும்' என்று கேட்டார். 'பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், எனக்கு நிம்மதி' என்றது எலி.   ஞானி பிறகு எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்தது, ஞானிமுன் நின்றது. பூனையை கண்ட ஞானி, 'இப்போது என்ன பிரச்சனை' என்று கேட்டார்.   'என்னை எப்போதுமே நாய் துரத்துகிறது. என்னை நாயாக கொஞ்சம் மாற்றிவிடுங்களேன், உதவியாக இருக்கும்'...

சித்தர் நாராயணப் பிராந்தரின் வாழ்வில்....

Leave a Comment
மிகவும் எளிமையான ஒருவர் குளக்கரையில் படுத்திருந்தார். அதிகாலைப் பொழுதில் எழுந்தார். அருகில் இருந்த குன்றின் அடிவாரத்துக்குச் சென்றார். அருகில் ஒரு பெரிய உருண்டைக்கல் இருந்தது. அந்தக் கல்லை மலை உச்சியை நோக்கி நகர்த்த ஆரம்பித்தார். அது அவ்வளவு சுலபமாக இல்லை. மிகவும் கஷ்டப்பட்டு தன் பலம் முழுவதையும் செலுத்தி, ஒரு வழியாக, உச்சிக்கு கொண்டுபோய் நிறுத்தினார். அடுத்து ஓர் ஆச்சரியம் நடைபெற்றது. அந்த மனிதர் கஷ்ட்டப்பட்டு மலை உச்சிக்கு கொண்டு சென்ற அந்தக் கல்லை மேலிருந்து கீழே உருட்டி சிரித்தபடி அவரும் கீழே ஓடிவந்தார். இதை வேடிக்கை...

பசு கோமியத்தில் உள்ள சத்துகள்:

Leave a Comment
1. Nitrogen N2 ,NH2 - இரத்தத்தை சுத்திகரிக்கும், இரத்ததில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கும். சிருநீரகங்களுக்கு வலு சேர்க்கும். 2. Sulphur S - பெருகுடலில் உள்ள கிருமிகளை அழிக்கும். 3. Ammonia NH3 - பித்தம் கபம் வாயுவை கட்டுக்குள் வைத்திருக்கும். 4. Copper Cu - சத்தற்ற கொழுப்பை நீக்கும். 5. Iron Fe - சிவப்பு அணுக்களை அதிகரித்து ஹீமோக்லோபினை சீரான அளவில் வைத்திருக்கும். 6. Urea CO(NH2)2 - இரத்தத்தில் நச்சு தன்மையை போக்கி...

சாணக்கியன் சொல் .....

Leave a Comment
அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில கருத்துகள்:::! ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை போன்றது, இது நிச்சயம் மரணத்தை தரும். ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் .வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம். ஆறு,...

நீ பிறந்த பின் நாங்கள் அழிந்து வருகிறோம்....

Leave a Comment
ஓ மதிப்புக்குரிய உச்ச நீதி மன்றமே உன்னிடம் கெஞ்சிக் கேட்கிறேன் ! உன்னிடம் நீதி இருக்கும் என்ற நினைவில்தான் உனக்கு வரியினைக் கட்டுகிறேன் உனக்கு அறிவு இருக்கும் என்ற நினைவில்தான் உன் தீர்ப்புகளை மதிக்கிறேன் எனக்கு ஒரு சந்தேகம், அதனைக் கொஞ்சம் தீர்த்து வை நீ... மதச்சார்பு அற்ற நாடு இது என்று சட்டம் போட்டாய்,  இருக்கட்டும்... முஸ்லீமின் மசூதி வருமானம் மசூதிக்கு அது அவர்களின் பண்பாட்டைப் பாதுகாக்க கிருஸ்தவர்களின் சர்ச்...