ஸத்புத்ர பாக்யம்

Leave a Comment
குழந்தை வளர்ப்பு ஒரு பாக்கியம்   குழந்தை பாக்கியம் என்பது உண்மையில் இறைவனால் தரப்பட்ட ஒரு பாக்கியம். அதனை கவனமாக சரியாக கையாளும் அளவிற்கு புண்ணியம். அதில் தவறுகள் நடக்குமாயின் அது மற்ற பிறவிகளில் புத்ர தோஷத்தை கொண்டுவருகிறது. முக்கியமாக அதில் கவனிக்க வேண்டியவைகள்: கருத்தரிக்கும்போது இருக்கும் மனநிலை குழந்தையின் அஹங்காரம் [தனது தனித்தன்மை] என்னஅல்லது , வாழ்க்கை லக்ஷ்யம் என்ன ... போன்றவைகளை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வஹிக்கிறது. ...