
ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா உறவுகளுடனும் உறவாக வாழ்ந்துகொண்டே வழிகாட்டும் ஒரு உதாரண குருநாதர்!
ஆணவம் என்பது அஞ்ஞானம் இருக்கும் வரை பிறக்கும். ஞானம் அடையும் வரை யாருமே அஞாநியாகவாவது வாழ்ந்துதான் ஆகவேண்டும் . அந்த சூழ்நிலையை கண்டுபிடிக்கவும், நம்மை விழிப்புடன் நடத்திக்கொள்ளவும் மகாபாரதத்தில் ஒரு நல்ல சம்பவம் நமக்கு உதவுவதாக உள்ளது.
கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும்
ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில்
இளமைப்பருவத்தில்...