ஸ்ரீ கிருஷ்ணர் பயன்படுத்திய ஆணவத்தை - அறியும் வித்தை, நீக்கும் வித்தை

Leave a Comment
ஸ்ரீ கிருஷ்ணர் எல்லா உறவுகளுடனும் உறவாக வாழ்ந்துகொண்டே வழிகாட்டும் ஒரு உதாரண குருநாதர்!  ஆணவம் என்பது அஞ்ஞானம் இருக்கும் வரை பிறக்கும். ஞானம் அடையும் வரை யாருமே அஞாநியாகவாவது வாழ்ந்துதான் ஆகவேண்டும் . அந்த சூழ்நிலையை கண்டுபிடிக்கவும், நம்மை விழிப்புடன் நடத்திக்கொள்ளவும் மகாபாரதத்தில் ஒரு நல்ல சம்பவம் நமக்கு உதவுவதாக உள்ளது. கிருஷ்ணபிரானும் அர்ஜுனனும் ஒருமுறை யமுனை நதிக்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணனின் மனதில் இளமைப்பருவத்தில்...

பள்ளித் தேர்வுக்கு முன் அனைவரும் சமம்…

Leave a Comment
பள்ளித் தேர்வின் முன் அனைவரும் சமமே… ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு உதவி செய்து பள்ளிக்கு வரலாம், இன்னொரு மாணவன் பெற்றோருக்கு தொல்லை செய்தும் பள்ளிக்கு வரலாம்.... பள்ளித் தேர்விற்கு முன் அனைவரும் சமமே... பள்ளிக்கூடத்திற்கு இதையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ள முடியாது... பள்ளித் தேர்விற்கு இதையெல்லாம் மதிப்பிட முடியாது.... ஒரு மாணவன் பெற்றோர்களுக்கு புகழைத் தருபவனாகவும் இருக்கலாம், இன்னொரு மாணவன் பெற்றோருக்கு அவமானத்தை தருபவனாகவும் இருக்கலாம்..... பள்ளித்...

பாரதக் கல்வி முறை - பூரணவித்யா !

Leave a Comment
உலகில் கல்வியைப் பற்றி நிறைய நவீன கருத்துக்கள் காணக் கிடக்கின்றன. இவைகளுக்கு இடையில் பல ஆயிரம் தலைமுறைகளாக பாரதம் கொண்டு இருந்த கல்வி பற்றிய கண்ணோட்டம் மிகவும் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது. ஒருவேளை இன்று நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க, ஏன் உலகின் பிரச்சினைகளை தீர்க்க இந்த முறை கல்வி ஒரு முக்கியமான தீர்வாக இருக்க முடியுமே என்று பரிசீலிக்க வேண்டிய ஒரு தகுதி உள்ள கண்ணோட்டமாகவும் இருக்கிறது.  பாரதக் கல்வி முறை பாரதக் கல்விமுறையானது...