சர்க்கரை வியாதி எச்சில் வைத்தியம்

Leave a Comment

உலகை உலுக்கும் உயிர்க்கொல்லி வியாதி
சர்க்கரை நோய்.

இந்த நோய் உண்மையில், ஒரு எச்சில் பற்றாக்குறை நோயே.

புரியவில்லையா?

ஆம் தினந்தோறும் நம் இரைப்பைக்கு ஒன்றரை லிட்டர் எச்சில் தேவை. இந்த எச்சில் நாம் உணவை நன்கு மெல்லுவதன் மூலம் கிடைக்கும்.அதற்கு சாப்பாட்டை தின்னவே கூடாது. மென்று எச்சிலில் கரைத்துக் குடிக்க வேண்டும்.

ஆனால், அவசர ஓட்டத்தில்,  தற்காலத்தில் 200 மிலி எச்சில் உணவு மூலம் செல்வதே கஷ்ட்டம் .



உணவை மெல்லும் போது உணவின் சுவை முற்றிலும் மாறும் வரை மெல்ல வேண்டும்

அவசர அவசரமாக இரைப்பைக்குள் தள்ள கூடாது

அப்போது எவ்வளவு எச்சில் உணவின் வழி செல்கிறதோ அதன் அளவைப் பொருத்தே கணையநீர், பித்தநீர், பலவகை என்சைம்கள் ,அமிலநீர் அளவு நிர்ணயிக்கப்படுகின்றன .

 கிடைக்கும் எச்சில் அளவு, நீண்டகாலத்திற்கு குறைந்தே இருக்கின்றபோது கணையநீர் பித்தநீர் சுரப்பும் செயற்கையாக பற்றாக்குறை உண்டாகிறது.

அதனால் உறிய நோய்கள் வருகின்றன.


எங்கேயோ கேட்ட ஞாபகம் ....
நொறுங்கத் தின்றால் நூறு வயது....!


0 comments:

Post a Comment