ஜுரம் கொரானா வைரஸ் அதிசயத் தகவல்கள்'

Leave a Comment

 ஜுரமா? ஒரு லக்ஷம் ரூபாய்....!

[பிப்ரவரி 2020 வரையிலான ஆய்வுகளின் கருத்துக் கட்டுரை வடிவம்.]


முதலில் ஜுரத்தைப் பற்றிய ரகசியம்!
உணவிலிருந்து குடல் உறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்ட பூச்சிமருந்து, நிரப்பொடிகள்,,... போன்ற, சுலபத்தில் வெளியேற்றப்பட முடியாத, உணவுசாரா விஷக் கழிவுகள்        [Nonfood wastes] கல்லீரலால் வேறு கட்டமைப்பிற்கு சுருக்கி மாற்றப்பட்டு, வகை பிரித்து, உடலில் ஒதுக்கி, சேர்த்து வைக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகை விஷத்தையும் அழிக்க ஒரு குறிப்பிட்ட பருவகாலமும், தட்பவெப்பமும் தேவைப் படுகிறது.



அந்த கழிவுகளை நீக்க பொருத்தமான பருவகாலம், தட்பவெப்பம் [ Season ]  வரும்போது, கல்லீரல் [ Liver ] அவைகளை எரித்து அழிக்க வேலையை துவக்குகிறது.


இந்த கழிவுகளை அழிக்கும் வேலை கல்லீரலின் தலைமையில் நடக்கிறது. இது துவங்கினால், முடிய, சுமார் 3-10 நாட்கள் தேவைப்படும், இந்த வேலை கடினமானது, அதை செய்ய அதிக சக்தியும் உள் வேலையும்  தேவைப்படும்.              

உடல் வெளி வேலைகளை செய்தால் இதை செய்ய முடியாது. அதனால் உடல் நிர்வாகம் வெளி வேலைகளுக்கு செலவாகும் சத்தினை துண்டித்து, இந்த உள் கழிவுகளை நீக்கும் வேலைக்கு திருப்பி விடுகிறது,



எனவே உடல் சோர்வாகிறது. வேறு எதையும் நாம் சாப்பிட்டு சுத்திகரிப்பை தொல்லை செய்யக் கூடாது என்பதற்காக வாயில் கசப்பு போடும். நடக்கவோ, வேலை செய்யவோ கூடாது என்பதற்காக மூட்டுகளில் வலி போடும்.   


கழிவுகள் செல்களில் [ Cell ] வைத்து லைசோசோம்களால் [ Lysosomes ]  பாதுகாப்பாக எரித்து அழிக்கப்பட்டு மலம், மூத்திரம், வியர்வை... மூலம் வெளியேற்றப்படும். அதனால் அவை கோர நாற்றத்துடனும் இருக்கும்








ஒதுக்கி வைக்கப்பட்ட கழிவு மூட்டைகளை அழிக்க, உடைக்கும்போது, அவைகளை சாப்பிட, கழிவுக்கு ஏற்ற கொரானா, H1N1, H3N2… போன்ற  கிருமிகள் வந்து கூடுகின்றன. கழிவுகள் எரிந்து, வெளியேறி முடியும்போது கிருமிகளும் போய்விடும். கிருமிகளால் நமக்கு தொல்லைகள் வருவதில்லை.  
15032020


கழிவுகள் எரிக்கப்படாமல் உடலில் இருந்தால், பிறகு பல பெரிய நோய்களை ஏற்படுத்தும்.


இந்த தீவிர உள் சுத்திகரிப்பு வேலை சமயத்தில், உணவு உள்ளே போனால், அதை ஜீரணிக்க சத்து செலவாகும், அதனால் கழிவை எரிக்கும் வேலைக்கு போதிய சக்தி கிடைக்காது போய், அந்த வேலை நின்றுவிடும்,.... எனவே, சாப்பிடுவதை நிறுத்த கல்லீரல் வாயில் கசப்பினை ஏற்படுத்துகிறது.



இதற்குப் பெயர்தான் காய்ச்சல் அல்லது ஜுரம்.



இந்த அறிகுறிகளின் பொருள் என்ன?



உடல் ஜுரம் போட்டால்...


1] நாம் எந்த பெரிய / சிறிய ‘வெளி வேலை’யையுமே செய்யக்கூடாது. 2] எதையும் சாப்பிட்டு ‘உள் வேலை’களையும் உடலுக்கு கொடுக்கக்கூடாது. 3] ‘சும்மா’ ஓய்வில் படுத்துக்கிடக்கவேண்டும்....! 4] உடல் உஷ்ணம் அதிகம் ஆனால், ஈரத் துணியால் துடைத்து விடவும்.



இந்த நேரத்தில் வேலை செய்தாலோ, எதையாவது சாப்பிட்டாலோ, அவைகளாலும்  புதிய கழிவுகள் பெருகும், உடலுக்கு மேலும் நெருக்கடி வரும், ஜுரம் அதிகமாகும்!



உடல் ‘ஜுரம் போடும்’ சமயத்தில்....
நாம் என்னதான் செய்யவேண்டும்?


1] பப்பாளித் தழை, நிலவேம்பு நீர் காலை & மாலை; தாகம் எடுக்கும்போது, வெந்நீர் சாப்பிடவும். முதல் 3நாட்கள் வேறு எதையுமே துளியும் சாப்பிடக்கூடாது. 100% முழு ஓய்வில் இருக்கவும். மனிதர் & ஊடக உறவு கூடாது.


2] 4ஆவது & 5ஆவது நாள், தாகம் எடுக்கும்போது வெந்நீர். இளநீர் குடிக்கலாம்.  பசித்தால் மட்டும் சோறு வடித்த வெறும் கஞ்சியை, பருக்கைகள் இல்லாமல், சிறிது குடிக்கலாம். தொட்டுக்கொள்ள ஊறுகாய்,... எதுவுமே சாப்பிடக்கூடாது. 99% முழு ஓய்வில் இருக்கவும். டிவியும் பார்க்கக்கூடாது.


3] 6ஆவது, 7ஆவது நாட்களில் பசித்தால் மட்டும் இளநீர், அரிசிக்கஞ்சி சிறிது குடிக்கலாம். ஊறுகாய், பருப்பு, புளி, பால், டீ, பிஸ்கட், மிக்சர், முறுக்கு... என்று வேறு எதையுமே  சாப்பிடக்கூடாது. முழு ஓய்வு: 90%


4] 8,9,10ஆவது நாட்களில் பசித்தால் மட்டும் குறைவாக, ரசம்சோறு போன்ற எளிய உணவுகளை சாப்பிடலாம். முழு ஓய்வு: 75%.


5] L சும்மா ஓய்வில் இருக்க கஷ்டமாக இருக்கிறதே? J ஆம், இந்த கஷ்டத்தை தாங்கியே தீரவேண்டும். தாங்க முடியும். முதல் 3 நாட்கள் உயிர் போய்விடுவது போல  உணர்வு வரும். வேறு வழியே இல்லை. உயிர் போகாது. பயப்பட ஒன்றுமே இல்லை. போரடித்தால் கண்களை மூடி, சுவாசத்தை கவனித்தபடி இருக்கலாம்.
இறை உணர்வுகளுடன் இருக்கலாம்.
வேறு உணர்ச்சிகள் தாக்க இடம் தராது இருக்கவும்.  


6] 11ஆவது நாளிலிருந்து வழக்கமான வேலைகளை துவங்கலாம். உடல் சுறுசுறுப்பாக, பலமாக, புத்துணர்ச்சியுடன் இருப்பதை பார்ப்பீர்கள்.





7] இந்த 2, 3, 4, ஆவது படிகளில் சொன்னவாறு சாப்பிடும்போது கவனிக்கவும், எதை சாப்பிட்டால் துளி வாய் கசப்பு, உடல் உஷ்ணம் அதிகமாகிறது என்று, அதை சாப்பிடுவதை உடனே நிறுத்தவும். இன்னொரு நாள் சாப்பிடாமல் இருக்கவும். அவ்வளவுதான். பயப்பட ஒன்றுமே கிடையாது.


8] இந்த 10நாட்களில் ஊறுகாய், பருப்பு, புளி, பால், டீ, பிஸ்கட், ஹார்லிக்ஸ் போன்ற சத்து பானங்கள், மிக்சர், முறுக்கு... என்று வேறு எதையுமே சாப்பிடக்கூடாது.







9] இந்த சமயத்தில்...
‘கொஞ்சம் விதியை தளர்த்தி சாப்பிடலாம்’ என்று சாப்பிடுவது 100%மும் தவறு, கெடுதல்.   

மற்றவர்களும் ‘அன்பினைக் காட்டுகிறேன்’ என்று நினைத்து, இந்த விதி மீறி சாப்பிட சொல்லுவது, வேலைகளை செய்ய ஊக்கம் தருவது,... போன்ற அனைத்தும் தவறு. அவரது உடல் - நலம் பெறுவதை கெடுக்கும். இதனை புரிந்துகொண்டு, இந்த விதிகளை கடைபிடிக்கவே அன்பான வார்த்தைகளில், ஊக்கத்தையும் தைரியத்தையும் தரவேண்டும். 


10] சாதாரணமாகவே கல்லீரல் இந்த வேலையை வருடத்தில் ஓரிரு முறை செய்ய ஜுரம் போடும். அப்போதெல்லாம் இதுதான் சரியான தீர்வு.




11] முதல் ஓரிரு ஜுரத்தில் இப்படி 100% உறுதியாக இருந்துவிட்டால், பழைய கழிவுகள் அழிந்து இருக்கும். வாழ்க்கை முழுவதுமே, இதற்குப் பிறகு வரும் ஜுரங்கள் மிகவும் கஷ்டமாக இருக்காது, அதிக நாட்களும் இருக்காது. பெரிய நோய்களும் வராது.


12] இப்படி, உடல் ஜுரம் அறிவிக்கும்போது, நாம் நமது ஒத்துழைப்புகளை செய்து, தொல்லை செய்யாமல் இருந்து, உடல் அவ்வப்போது கழிவுகளை நீக்க அனுமதித்து-விட்டால், பிறகு நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருக்கும். உடலுக்கு அடிக்கடி தலைவலி, களைப்பு,... போன்ற சிறு தொல்லைகள் 99% குறையும்.





அதுமட்டுமல்ல, கிட்னியில் கல், பித்தப்பையில் கல், கர்ப்பப்பையில் கல்,... கேன்சர் கட்டிகள்,... ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்,.... போன்ற ஏராளமான 99% பெரிய நோய்களையும் முளையிலேயே இந்த ஜூரமே அழித்துவிடும்.

பிறகு மிகப்பெரிய செலவு, சிரமம், அலைச்சல், கவலைகள்,... எல்லாவற்றையும் தடுக்கலாம்.
J J J J J J J J J J J J J J J


இப்போது சொல்லுங்கள்
இந்த ஜுரத்தினால்...
உங்களுக்கு எவ்வளவு லாபம் என்று!
J J J J J J J J J J J J J J J




கவனம்: ஒரு முறை ஜுரத்தை தடுத்தால் உடலில் மிகப்பெரிய பாதிப்பு உள்ளே பதிவாகிறது.


குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வொரு முறையும் ஜுரத்தை தடுக்கத் தடுக்க உடல் மிகப்பெரிய விஷங்களின் மூட்டையாக ஆகிவிடும்.


இந்த விஷ சேமிப்புகள் வேறு பாதுகாப்பான கட்டமைப்புக்கு மாற்றப்படுவதால், உடனடியாக பாதிப்பு தெரிவதில்லை.


அதனாலேயே நாமும் அலட்சியமாக மீண்டும் மீண்டும் தவறுகளை செய்கிறோம்.




இந்த மூட்டையை உடல் நீக்கும் போதெல்லாம் இன்னும் இன்னும் தள்ளிவைக்க தள்ளிவைக்க
‘நோய் எதிர்ப்பு சக்தி’க்கு சாவுமணியும்,
கோர நோய்களுக்கு வாய்ப்புகளும் காத்திருக்கும்.


இந்த உதவி செய்யும் ஜுரத்தை தடுக்க,..
மாத்திரை போட்டால், ஊசி போட்டால்..., விசேஷ கழிவு நீக்கும் வேலை தடுக்கப்படும், கல்லீரல் வழக்கமான வேலைக்கு திருப்பப்படும், உள் சுத்திகரிப்புக்கு அனுப்பப்பட்ட சத்துக்கள் வெளி உறுப்புகளுக்கு திருப்பப்படும். களைப்பு நீங்கும், ஓடியாடி வேலை செய்வோம்; வாய் கசப்பு நீங்கும், பசிக்கும், நன்கு சாப்பிடுவோம். ஜீரணத்திற்கு சத்து திருப்பப்படும். கழிவுகளை எரித்து அழிக்கும் வேலை நிற்கும். உடல் உஷ்ணம் குறையும்.

  


ஒரு ரூபாய் மாத்திரையும் ஒரு டீயும் செய்யும் அதிசயம்  வெறும் 10 நிமிஷத்தில் ஜுரம் போயோ போச்சு!.
இன்னும் வசதி அதிகம் இருந்தால் - கிருமி ஆராய்ச்சிகள்,... பத்தாயிரம் ரூபாய் மருந்து மாத்திரைகள்.... ஐ.சி.யு.வார்ட்,...


ஆனால், 6, 11, 12ஆவது படிகள் சொல்லும் பலன்கள் வாழ்க்கையில் கிடைக்காமல் போய்விடும். 

வாழ்க்கையும் சொத்தும்கூட ஹாஸ்பிடலிலேயே போய்விடும்! குடும்பத்தில் அனைவரின் நிம்மதியும் போய்விடும்!  



அலட்சியம் இன்றி, சிரமம் பார்க்காமல் முன் ஜாக்கிரதையுடன் வாழுவோம். நம் குழந்தைகளுக்கும் இதையே பழக்கப்படுத்துவோம்.


எந்த நோயாலும் கஷ்டப்படும் சமயத்தில் கஷ்டங்களைக் குறைக்க இந்த சுலோகத்தை பக்தி உணர்வுடன் சொல்லவும்...  





வெற்றிவேல் முருகனருள்
       எங்கும் துணையாய் வரட்டும்
சிரமம் நோய் பகை கடனை                     
        வேரறுத்துக் காக்கட்டும்


நலம் பெற பிரார்த்தனைகள்....