ஒரு குடும்பம் நன்றாக இருக்க.....

Leave a Comment
பணம்தான் வாழ்க்கையில் முக்கியம் என்று நினைப்பவரை அவருக்குத் தேவையான பணத்தினை எல்லாம் மூட்டை கட்டி, பணத்துடன் அவரை செவ்வாய் கிரகத்திற்கு கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிட வேண்டும்.பிறகு என்ன? அவருக்கும் நிம்மதி! குடும்பத்திற்கும் நிம்மதி!  ஒரு கல் இரண்டு மாங்காய்....! உலகம் நன்றாக இருக்க..... பணம்தான் வாழ்க்கையில் முக்கியம்  என்று நினைப்பவர்களை எல்லாம்  சேர்க்க வேண்டும்.  அவர்களுக்குத் தேவையான  பணத்தினை...

திராவிடன் யார் - ஆரியன் யார் ?

Leave a Comment
ஸம்ஸ்க்ருதத்தை என்றுமே நமது முன்னோர்கள் தமிழுக்கு அன்னிய மொழியாக பார்த்ததே இல்லை. திருக்குறளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத வார்த்தைகளை காண்கிறோம். அவர் ஸம்ஸ்க்ருதத்தை தமிழுக்கு எதிரியாக கருதவில்லை. ஸம்ஸ்க்ருத வார்த்தை ஒன்றுகூட இல்லாத தமிழ் நூல் என்று எதையுமே காட்ட முடிவதில்லை. எந்த பழைய காலத்திலும் இருந்த, எல்லா தமிழ் மன்னர்களும் வேதம் படித்தவர்களே, எல்லா தமிழ் புலவர்களும் வேதம் படித்தவர்களே 200 ஆண்டுகள் முன்புவரை - அதாவது வெள்ளையனின் கல்விமுறை வரும் வரை..... ஸம்ஸ்க்ருதத்தை வெறுப்பது உண்மையில் தமிழ் பண்பாட்டை...

கவனம் : நடுநிலைகள் இரண்டுவிதம் !

Leave a Comment
உண்மையில் நடுநிலை வகிப்பது என்பது கவர்ச்சியான ஒரு நிலை. உலகில் யாரையுமே அது கவரும். நடுநிலையாக இருப்பவர்களை சிந்திப்பவர்களை, பேசுபவர்களை, நடத்துபவர்களை,... சீக்கிரமே உலகம் மதிக்கும் பாராட்டும். அதனால் அவர்களை யாருமே நம்பிவிடுவார்கள். ஆனால் கவனம்..... நடுநிலைகள் இரண்டுவிதமாக இருக்கின்றன...! 1. வேண்டியவர் வேண்டாதவர் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல் இருப்பது. 2. நியாயம் அநியாயம் இரண்டில் எந்தப் பக்கமும் சாயாமல்...

புத்தாண்டைக் கொண்டாடும்போது…

Leave a Comment
புத்தாண்டைக் கொண்டாடும்போது கவனிக்கவேண்டிய முக்கிய குறிப்புகள்:   குளித்துவிட்டு முடிந்த வரை புதிய உடை அல்லது மனதிற்கு பிடித்த தூய உடை உடுத்தவும். பிறகு சூரிய வந்தனம் செய்யவும். சூரிய வந்தனம் எப்படி செய்வது? பூஜைக்கு உரிய பித்தளை சொம்பில், அல்லது உள்ளங்கையில் குழிவு ஏற்படுத்திக்கொண்டு, தண்ணீரை பிடித்துக்கொள்ளவும். சூரியன் கண்ணில் படும் இடத்திற்கு வந்து, [ அப்படி வாய்ப்பு இல்லை என்றால் வசதியான இருக்குமிடத்திலிருந்து, ]...

சித்திரை 1 புத்தாண்டு பிறப்பின் சிறப்பு என்னவோ?

Leave a Comment
இந்த தினத்தை ஏன் புத்தாண்டின் துவக்கமாகக் கொண்டாடுகிறோம்? சூரியன் தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் துவக்கப் புள்ளிக்கு வருகிறான் உண்மையில் சூரியன் சுற்றுவதே இல்லையே பூமிதானே சுற்றுகிறது? ஆகட்டும், பூமி தனது ஒரு சுற்றை முடித்து மீண்டும் துவக்கப் புள்ளிக்கு வருகிறது என்றும் கொள்ளலாம். அங்கு உண்மையில் பூமி சுற்றுகிறதா சூரியன் சுற்றுகிறதா என்பதே கேள்வி இல்லை. நாம் பார்க்கும் காட்சி என்ன என்பதை வைத்து ‘தோற்ற குண அறிவியல்’ விஞ்ஞானப்படி...