அறிவு ஜீவியாகத் திகழ வாழ

Leave a Comment
 இந்த எளிய சுலோகத்தை தினசரி மூன்று முறையோ அல்லது 
இரண்டு அல்லது ஒருமுறையோ தினசரி சொல்பவர்கள் 
அந்த அளவிற்கு சிறந்த மேதைகளாக ஆகிறார்கள். 
இன்னும் அதிகம் சொல்லும் அளவிற்கு இன்னமும் அதிக பலன், நிச்சயம்.

ஆண்கள்  - பெண்கள் -  சிறுவர்கள் - பெரியவர்கள் அனைவருமே 
இதனை பயிற்சி செய்து பரிசோதிக்கலாம்.
 ओं असतो मा सद्गमय

तमसो मा ज्योतिर्गमय
मृत्योर्मा अमृतं गमय
ओं शान्तिः शान्तिः शान्तिः

oṁ asato mā sadgamaya
tamaso mā jyotirgamaya
mṛtyormā amṛtaṁ gamaya
oṁ śāntiḥ śāntiḥ śāntiḥ


ஓம் அஸதோ மா சத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மாsம்ருதம் கமய #
ஓம் சாந்தி ச்’ சாந்திச்’ சாந்தி: 


குறிப்பு: 'மாsம்ருதம்' எனும் இந்த இடத்தை படிக்கும்போது 
புணர்ச்சி விதியினால் 'மாம்ருதம்' 
என்று படிக்க வேண்டும் , 
பொருள் அறியும் போது 'மா அம்ருதம்'  
என்று பிரித்துப் பொருள்கொள்ள வேண்டும். 
அதனைக் காட்டவே இந்த ''s'' 
அவகிரகம் எனும் குறியீடு குறிக்கப்படுகிறது. 


பொருள் : 

असतो     asato     அஸதோ  பொய்  நம்பிக்கை களிலிருந்து
मा                      மா         என்னை
सद्गमय     sad-             சத் -    சத்யத்தை உண்மையை பார்க்கும் நிலைக்கு
       gamaya         கமய    அழைத்துச்செல் 

           

तमसो          tamaso        தமஸோ  அறியாமையால் இருண்ட வாழ்விலிருந்து
मा                             மா       என்னை
ज्योतिर्गमय    jyotir -        ஜ்யோதிர்  அறிவால் ஒளி மிகு வாழ்விற்கு
                         gamaya      கமய      அழைத்துச்செல்

           

   मृत्योर्मा    mṛtyor  ம்ருத்யோர் வலி வேதனைகள் நிரம்பிய வாழ்விலிருந்து
            mā    மா        என்னை
  अमृतं     amṛtaṁ   அம்ருதம்   அமுதமான ஆனந்த வாழ்விற்கு
   गमय      gamaya   கமய        அழைத்துச்செல்




உச்சரிப்பு  தெரியாதவர்கள்  மதியம் 2 - 3 அல்லது 7 -9 மாலை மணி     [ Indian time ] சமயத்தில் போனில் தொடர்புகொண்டு பழகிக்கொள்ளலாம்.

தொடர்பு  எண்: 90 42 500 500

0 comments:

Post a Comment