சித்த வைத்தியர் தணிக்காசலம் அவர்கள் ஏன் கொரோனா சிகிச்சையில் பங்கெடுக்க அனுமதிக்கப்படவில்லை?
மத்திய மாநில அரசுகள், நரேந்திர மோடி, எடப்பாடி பழனிசாமி,...
யாரும் கண்டுகொள்ளவில்லையா?
அல்லது வேறு ஏதாவது காரணங்களா?
'கொரோனா நோயை நான் குணப்படுத்தாவிட்டால், வைரஸை நான் அழிக்காவிட்டால் என்னை தூக்கில் போடுங்கள் என்று சொல்கிறார் என்றால் அதற்கு மேல் வேறு என்னதான் வேண்டும்?
இருந்தாலும் ஏன் நடக்கவில்லை?
பின்புலம் என்ன?
https://www.youtube.com/watch?v=RAD3nB6tf...
பகவத்கீதையை வீட்டில் படிக்கலாமா?

சில கருத்துக்கள் உலவுகின்றன வீட்டில் பகவத்கீதை-யை படிக்கக்கூடாது, என்று....
அது உண்மையா? ஏன் அப்படி சொல்கிறார்கள்? படித்தால் என்ன ஆகும்?
படிக்காவிட்டால் நம் வாழ்வில் நஷ்டம் ஏற்படுகிறதா?
பகவத்கீதையை படித்தால் ஆசை குறையுமா? துறவு நாட்டம் வருமா?
இல்லறத்திற்கு கீதை படிப்பது உதவுமா? தொல்லை செய்யுமா?
ஆன்மீகவாதிகள் ஏன் இப்படி சொல்கிறார்கள்?
அருமையான பதில்கள்:
https://www.youtube.com/watch?v=zU-llXrrt9Q&nbs...
வேதம் வாழ்க்கையை சுகமாக அனுபவிக்க உதவுவது. வயதுகளுக்கு ஏற்ப பாதுகாப்பாக வழி நடத்துவது. வயது மாற மாற ஒருவனது விருப்பங்கள், சுக நாட்டங்கள், திறமைகள், .. அனைத்துமே மாறுகின்றன.
அது எப்படி மாறும், மாறிய பிறகு நான் எப்படி இருப்பேன் என்பதை யாராலும் அறிய முடியாது. அது மாயா சக்தியால் மறைக்கப்பட்டது.
அதனால் வாழ்வின் முன் பகுதிகளுக்கு முறையான சரியான , பின் வரும் வயதுகளுக்கு பொருந்தும் விதத்திலும் இப்போது வழிகாட்டுதல் அவசியம்.
ஆனால் உலக விஞ்ஞானிகளும் , அரசியல் தலைவர்களும், தத்துவ மேதைகளும், சிந்தனையாளர்களும், கலைஞர்களும், வியாபாரிகளும்,...
அழகி ஜோதிகாவுக்கு அறிவையும் அருள்வாய்

இவ்வளவு பெரியக் கோவிலை
வீதிக்கு வீதிக் கட்டிவைத்த
நம் முன்னோர்கள்
ஒருப் பள்ளிகூடம் கூட கட்டவில்லையே...
என்று அம்மையார் ஜோதிகா கேட்குது...
இவ்வளவு பெரியக் கோவிலை
கட்டியவன் தான் குடியிருக்க
வீடுகூட கட்டிக்கொள்ளவில்லையே
என்றுக் கேட்க தோனலையே
உன்னையெல்லாம் என்ன வென்று சொல்வது..
கலைச் சாலையாக
விஞ்ஞானச் சாலையாக
மெய்ஞானச் சாலையாகமருத்துவச் சாலையாகநீதிச் சாலையாக
கல்விச் சாலையாக...
பலமுக...