கண்ணுறவும் திரையுறவும்

Leave a Comment
கண்ணுறவுகளையும் திரையுறவுகளையும் நிர்வாஹம் செய்வது எப்படி?   கண்ணுறவுகளுடனும், திரையுறவுகளுடனும் மாறி மாறி வாழவேண்டி உள்ளது.   எப்போதுமே கண்ணுறவுகளிடத்தில் அதிக பொறுப்பும் கடமையும் உள்ளதை மறக்கக்கூடாது. நேரடியாகவும், உடனடியாகவும் சார்ந்துவாழும் நிலையில் விதி வைத்துள்ளதால். இதை மறந்தால் பல பிரச்சினைகளை உண்டுபண்ணும். உதாரணமாக, வண்டியோட்டும்பொது சாலையில் பயணம் செய்வோர் கண்ணுறவுகள், வீட்டிலோ அலுவலகத்திலோ...

ஆத்மஞான விஞ்ஞானம் - நிலை 6 - பாடத்திட்டம்

Leave a Comment
நிலை6: ப்ரம்ம ஞானம், முக்தி மார்கம் புத்திசாலிகள் என்றும் நலமாக இருக்கும்போதே நல் வழிகளை அமைக்கிறார்கள்! 🙏 முக்திக்கான உறுதியான இறுதியான நம்பகமான படிகள்.  🙏 பிரம்ம ஞானத்திற்கான தெளிவான ரகசிய உபதேசங்கள் & பயிற்சி முறைகள்.  🙏 மீண்டும் பிறவிகளை தடுத்து, இறைவனுடன் ஐக்கியமாக்கி, இறவாத, பிறவாத நிலை வழி பெற.  🙏 எல்லா கொள்கை கருத்துக்களும், ஆழ் மன எண்ணங்களும், மேல் மன எண்ண ஓட்டங்களும், விருப்பு வெறுப்புக்களும் ஒடுங்கி நிர்மூலம் ஆகுமிடம்.  🙏 சஹஸ்ரார சக்கரத்தின் திறவுகோல்! பலனுக்கு உத்தரவாதம்.... 60...

விஞ்ஞானிகளுக்கு சவால்விடும் - அரண் - அறிமுகம்!

Leave a Comment
அரண் - உங்களை அன்புடன் அழைக்கிறது - வெளிச்சத்திற்கு! மனக் கவலைகளுக்கு இப்போதே முற்றுப்புள்ளி. ஆனந்த வாழ்வுக்கு இப்போதே துவக்கம். வெளிச்சத்தில் சமைப்பவனைப்போல - ஞானத்துடன் வாழ்பவன். இருட்டில் சமைப்பவனைப்போல - ஞானமின்றி வாழ்பவன். யாருடைய சமையல் சுவையாக இருக்கும்? ஞானம் இருக்கிறதா இல்லையா? இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிகிறதா இல்லையா....? நீ ஏன் இந்த நிறைகளும், குறைகளும் உள்ள - இந்தக் குடும்பத்தில், இந்த உறவுகளுடன்,...