
தூங்குவதைப்
பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் ஆராய்ச்சிகளை செய்து, முடிவுகளை தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.
தூங்குவதற்கு
ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.
பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி
இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.
இரவில்
அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல்
ஒன்று.
சித்த
மயக்கஞ்...