தீய பழக்கம்ன்னா என்னம்மா?

Leave a Comment
கதை: புலியன் பூவை காதல் பறவைகள். புலியன் பூவை என்று இரண்டு காதல் பறவைகள் இருந்தனர். காட்டில் ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர். ஆண் பறவை மிகுந்த சாதனைகளை செய்பவன். எதற்கும் அஞ்சாதவன். நினைத்ததை செய்து முடிப்பவன். தோல்வியை ஏற்காதவன். தோல்வியை என்றுமே சந்திக்காதவன். எந்தப் பறவையாலும் செல்ல முடியாத உயரங்களை பறந்து அடைவான். எல்லாப் பறவைகளும் அவனையே வேடிக்கைப் பார்க்கும். எந்தப் பறவையாலும் செல்ல முடியாத வேகத்தில் பறப்பான். எல்லாப்...

நவகிரகங்களால் எற்படும் சிரமங்கள் குறைய விலக!

Leave a Comment
ஞான சம்பந்தர் அருளிய இந்த சுலோகத்தை  வழிபடும்போதும்   ஓய்வு நேரங்களிலும்  பொருள் உணர்ந்து சொன்னால்,   நவகிரகங்களால் வரும் தொல்லைகள் குறையும்,  சிவன் அருள் காக்கும்!  வேயுறு தோளி பங்கன்                விடம் உண்ட கண்டன்                           மிகநல்ல வீணை...

சுதந்திர தின உணர்வுகள்.....

Leave a Comment
நம் வீட்டில் திருட வந்தவன் தாயைத் திட்ட வைத்த பட்டப் பெயரை சொல்லி நம் தாயை அழைப்போமா? அதில் பெருமிதமும் கொள்வோமா? பாரதம் நம் நாடு. நம் தாய்  பாரத மாதா. நாம் அனைவரும் அவளது புதல்வர்கள் – பாரதிகள் . நம்மைத் திருட வந்து, நம்மை சதிகளின் மூலம் நாகரீகமாய் திருடி, பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் நம் ஒற்றுமையைக் கெடுத்து, நம் நாட்டை பல கூறுகளாக்கிப் போட்டு,...