
கதை: புலியன் பூவை காதல் பறவைகள்.
புலியன் பூவை என்று இரண்டு காதல் பறவைகள் இருந்தனர். காட்டில்
ஆனந்தமாக வாழ்ந்து வந்தனர்.
ஆண் பறவை மிகுந்த சாதனைகளை செய்பவன். எதற்கும் அஞ்சாதவன்.
நினைத்ததை செய்து முடிப்பவன். தோல்வியை ஏற்காதவன். தோல்வியை என்றுமே சந்திக்காதவன்.
எந்தப் பறவையாலும் செல்ல முடியாத உயரங்களை பறந்து அடைவான். எல்லாப் பறவைகளும்
அவனையே வேடிக்கைப் பார்க்கும். எந்தப் பறவையாலும் செல்ல முடியாத வேகத்தில் பறப்பான்.
எல்லாப்...