மனசில் இருந்தால் போதுமே பக்தி !

Leave a Comment
பக்தி ஒருவருக்குத் தேவையா என்பதனை அவர்தான் முடிவு செய்யவேண்டும். ஏனெனில் அதன் பலன் அவருக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்தான் முடிவுசெய்ய முடியும்.  ஆனால் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது, பிரார்த்தனை பலனை தருமா இல்லையா  என்பது .... போன்றவைகள் உண்மைகள். அதனை அவரவர் இஷ்டத்திற்கு  முடிவுசெய்ய முடியாது. ரிஷி வேத விஞ்ஞானம் - பாடத்திட்டத்தின் பயிற்சிகள் -ஆனது கடவுள் இருப்பதைப் பார்க்க வைக்கிறது, மற்றும் பிரார்த்தனை எப்படி...