
வேதம் அறிமுகம்....
பாரத
விஞ்ஞானம் வேதம்
‘எதனால்
உந்தப்பட்டு இந்த மனமானது சுகங்களுக்காக ஏங்குகிறது, பல விஷயங்களைத்
தேடிச் செல்கிறது?’ [கேன இஷிதம் மன: பததி
ப்ரேஷிதம்] என்று இந்த நாட்டின் இளைஞர்கள் அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டார்கள். அந்த கேள்விக்கும் பாரத விஞ்ஞானிகள் - ரிஷிகள் தெளிவாக பதிலை கொடுத்து, மனதையும்
உலகையும் இயக்கும் பெரும் ‘இயக்குசக்தி’யைப் பற்றி
நிரூபித்துள்ளார்கள் - 20000 தலைமுறைகளுக்கு முன்பே!
அதை தெளிவாக நிரூபிக்கும்
பாரதத்தின்...