குடும்பத்தின் வாழ்வுக்கும் வீழ்ச்சிக்கும் காரணம்

Leave a Comment
Normal 0 false false false EN-IN X-NONE HI ...

உண்மைக்கதை: இருந்தும் பயன்படாத நாட்டின் வளம்!

Leave a Comment
சுப்ரமணி எட்டாம் வகுப்பு படிக்கும்  போது அவரது கணித ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது வட்டத்தின் சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை 22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம். R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள் என்றார். சக மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக நம்பவைக்கப்பட்டனர்.) சுப்ரமணி கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே... சுப்ரமணி: இந்த Pi என்பது இங்கு எப்படி வந்தது? அதன் விளக்கம்...

தொல்காப்பியரிடமிருந்து சுவையான செய்திகள்....

Leave a Comment
தொல்காப்பியரின் இயற்பெயர் - ‘திரண தூம அக்னியார்’. தகப்பனார் பெயர் ‘சமத அக்னியார்’.  [ இருவருடைய பெயருமே சம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன! ]  தொல்காப்பியத்துக்கு முன்பும் கூட தொல்காப்பியர் படித்த இலக்கிய மற்றும் இலக்கண நூல்கள் இருந்து உள்ளன, அவைகள் இப்போது கிடைக்கப் பெறவில்லை.  [ திறமையான இலக்கிய, இலக்கண நூல்கள் வரவேண்டும் என்றால் அதற்கு முன்பு அந்த மொழிக்கு நிச்சயமாக நீண்ட வாழ்க்கை இருந்திருக்க வேண்டும்! ]  தொல்காப்பியப்...