Normal
0
false
false
false
EN-IN
X-NONE
HI
...
உண்மைக்கதை: இருந்தும் பயன்படாத நாட்டின் வளம்!
சுப்ரமணி
எட்டாம் வகுப்பு படிக்கும் போது அவரது கணித
ஆசிரியர் வட்டத்தின் சுற்றளவிற்கான சூத்திரம் கற்பித்தார், அப்போது
வட்டத்தின்
சுற்றளவு = 2*Pi*R (or) Pi*D. எனக்கூறி Pi என்பதை
22/7 அல்லது 3.142 எனவும், D - விட்டம்.
R - ஆரம் எனவும் விளக்கமளித்து சந்தேகமிருந்தால் கேளுங்கள்
என்றார்.
சக
மாணவர் சிலர் அவர்களது சந்தேகத்தை கேட்டு விளக்கம் பெற்றனர். (விளக்கம் பெற்றதாக
நம்பவைக்கப்பட்டனர்.)
சுப்ரமணி
கேட்ட கேள்வியும் ஆசிரியரின் பதில்களும். உரையாடலாக கீழே...
சுப்ரமணி:
இந்த Pi என்பது
இங்கு எப்படி வந்தது? அதன்
விளக்கம்...
தொல்காப்பியரிடமிருந்து சுவையான செய்திகள்....
தொல்காப்பியரின் இயற்பெயர் - ‘திரண
தூம அக்னியார்’. தகப்பனார் பெயர் ‘சமத அக்னியார்’.
[ இருவருடைய பெயருமே
சம்ஸ்க்ருதத்தில் இருக்கின்றன! ]
தொல்காப்பியத்துக்கு முன்பும்
கூட தொல்காப்பியர் படித்த இலக்கிய மற்றும் இலக்கண நூல்கள் இருந்து உள்ளன, அவைகள்
இப்போது கிடைக்கப் பெறவில்லை.
[ திறமையான இலக்கிய, இலக்கண
நூல்கள் வரவேண்டும் என்றால் அதற்கு முன்பு அந்த மொழிக்கு நிச்சயமாக நீண்ட வாழ்க்கை
இருந்திருக்க வேண்டும்! ]
தொல்காப்பியப்...