அக்குபஞ்சர் எனப்படும்
சுலப நாடி சிகிச்சை!
எல்லா நோய்களுக்கும் -
எல்லா வயதினருக்கும்!
மருந்தும் இல்லை & பக்கவிளைவும் இல்லை!
செலவு, சிரமம் குறைவு.
பக்கவிளைவு என புதிய நோய்களும் இல்லை. உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தை இதன்
துணையுடன் பாதுகாக்கலாமே!
சர்க்கரை நோய், மாரடைப்பு, ரத்த
அழுத்தம் [ உயர் & தாழ் ], மூட்டுவலிகள், தூக்கமின்மை, மனக் கவலை, வயிற்றுக்
கோளாறுகள், அல்சர் பிரச்சினைகள், தோல் நோய்கள், பெண்களின் மாதப் பிரச்சினைகள்,
கற்பப்பை கட்டிகள், பலவித கட்டிகள், பலவித வழிகள், குறட்டை, முடி உதிருதல், நுரையீரல்...
ரிஷி வேத விஜ்ஞானம் - வகுப்புத் துவக்கம்!

ஸ்ரீகுருஜீ அவர்களின் ரிஷி வேத விஜ்ஞானம் நிலை 1 வகுப்பு துவங்குகிறது.
உங்களுக்கு தெரியும் - ஒருவருக்கு செய்யும் உதவிகளில் சிறந்தது - இந்தக் கல்வியை கொடுப்பது என்று - அவர்கள் அறிவுப்பூர்வமான நல் வாழ்க்கையை வாழ.
உங்களுக்கு சிறந்த புண்ணியங்களை சம்பாதிக்க, இந்த வேதகல்வியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள் ,தெரிந்தவர்களுக்கு சொல்லி உதவலாமே!
ரிஷிகுடில்: கோவை - தீத்திப்பாளையத்தில்
ரிஷிகுடீ:...
பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க....
தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானிமுன் வந்தது. ஒரு ஞானியின்
சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு
என்ன வேண்டும் என்று கேட்டார்.
பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது.
என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், எனக்கு நிம்மதி என்றது எலி.
ஞானி பிறகுஎலியை பூனையாக மாற்றினார்.
இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை
வந்தது ஞானிமுன் நின்றது.
பூனையை கண்ட ஞானி, இப்போது
என்ன பிரச்சனை என்று கேட்டார்.
என்னை...
தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி: 'உலகில் அதிசயமானது எது?'?

தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி:
உலகில் அதிசயமானது எது?
யுதிஷ்டிரரின் பதில்:
தினமுமே கணக்கிலடங்காத ஜீவர்கள் இறந்து யம லோகம் செல்கிறார்கள்.
அதை எல்லாம் பார்த்தும் கூட, இன்னமும் போகாமல் மீதி இருப்பவர்கள்,
தாங்கள் இங்கே நிலையாகவே வாழப்போவதாக நினைத்துக்கொண்டே வாழ்க்கையை திட்டமிடுகிறார்கள்!
இதைவிட உலகில் வேறு அதிசயம் எதுவுமே இல்லை.
...
ஜனவரி 1ல் பிராமணனுக்கு பாபம் !
ஜனவரி 1ஐ
புத்தாண்டு
பிறப்பாக
ஒரு
பிராமணன்கொண்டாடினால்...
குழந்தைகளுக்கு
சொல்லித்தந்தால்...
அவனுக்கு
ப்ரம்ம ஹத்தி
தோஷம்
வரும்!
ஏன் அப்படி?
வேதப்பண்பாட்டை
கடைபிடிக்க-
காக்க -வளர்க்க வேண்டியவன்
வேதப்பண்பாட்டை
அழிக்கும்
செயலை செய்தால்
பாபமும் அதிகமே!
...
நவீன கல்வி கவனம்!
ஒருவன் நல்வாழ்க்கை வாழ
பணக்கல்வி, பள்ளிக்கல்வி
இரண்டுமே வேண்டும்.
பள்ளிக்கூடங்கள்
பணக்கல்வியை மட்டுமே தருகின்றன.
நற்பண்புகளை
அவைகள்... நம்புவதும் இல்லை,
கடைபிடிப்பதும் இல்லை.
எந்த ஒழுக்கமும் இல்லாத ஒருவர்,
தன் குடும்பத்தில் அனைவரின் வாழ்க்கையையும்
சீரழிக்கும் ஒருவர்...
'நல்லாசிரியர்' விருது வாங்கமுடியும்!
கல்வித்துறை அதிகாரியாக இருக்க முடியும்!
பாடப் புத்தகத்தையும்...
கடவுளை அடைய வேதமும் கீதையும் கூறும் குறுக்கு வழி......
கடவுள் கொடுத்த நபர்களையும், சூழ்நிலைகளையும் ஏற்பவன், அங்கீகரிப்பவன், ஏற்றுக்கொள்பவன், புரிந்துகொள்பவன், மதிப்பவன், அந்த நினைவுடன் சூழ்நிலைகளை கையாளுபவன் - சரியான பக்குவத்தினை அடைகிறான்.
பிறகு அவற்றை கொடுத்தவனை புரிந்துகொள்ளும் திறமையை அடைகிறான். பிறகு ஞானத்தை அடைகிறான். பிறகு அவற்றை கொடுத்த அவரையே கடவுளையே அடைகிறான்.
அதனை ரிக்வேதம் தெளிவாகவே கூறுகிறது. அதனை மேலும் அழகாக ஸ்ரீ கிருஷ்ணர் புரியவைக்கிறார்.... பகவத்...