ஜாக்கிரதை ஜனவரி1 ஒரு உண்மை சம்பவம்...

Leave a Comment
முதல் குடி’, முதல் செக்ஸ்...
புத்தாண்டு அன்று கிடைக்கிறது..
ஒரு மாணவியின் கதறல்..பெற்றோர்களே உஷார்..!

💀💀💀💀💀💀💀 

( நடந்த சம்பவம். பெயர்கள், ஊர் மாற்றப்பட்டுள்ளது )

 அந்த மாணவியின் பெயர் ஹேமா. ப்ளஸ்டூ வரை படித்தாள்.
இன்று அந்த அழகிய பெண் என்ன ஆனார்..?

கடைசியில் பார்ப்போம்.!!!!

ஹேமா ப்ளஸ் ஒன் படித்தாள்.

 ஆண்,பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் உயர்ந்த அந்தஸ்து கொண்ட பள்ளி.!?!!!

யாரும் யாருடனும் நட்பாகப் பழகலாம். ஹேமா வெளி மாநிலம் ஒன்றில் இருந்து வந்து ஹாஸ்டலில் தங்கி படித்தாள்.

பையன்கள் தனி வீடுகள் எடுத்தும், ஹாஸ்டலிலும் தங்கி படித்தனர்.

சனி ஞாயிறு என்றால் ஹேமாவும் தோழிகளும் ஆண் மாணவர்களும் புதுச்சேரி வரை பைக்கில் போய் ஜாலியாக இருந்து விட்டு, ஆடிப்பாடி மாலையில் வருவார்கள்.

மகாபலிபுரமும் போவார்கள். பையன்கள் பீர் சாப்பிடுவார்கள்.

 சில மாணவிகள் ஒயின் சாப்பிடுவார்கள்.
ஆனால், ஹேமா கூச்சம் நிறைந்த அழகான பெண். ஒதுங்கியே இருப்பாள்.

 தோழிகள் அவளை பிடித்து இழுத்து ஆட வைப்பார்கள்.

மாணவர்களுக்கு ஹேமா மீதும் அவளின் அபார அழகின் மீதும் தனி கிரக்கம் உண்டு.!!!

ஆனால், வெளியே காட்டிக் கொள்வதில்லை.

ஒருவாரத்தில் புத்தாண்டு பிறக்கப்போகிறது.

 புதுச்சேரி போகலாம் என்று பிளான் போட்டார்கள்.

ஹேமாவையும் தோழிகள் கட்டாயமாக அழைத்தார்கள்.

 டிசம்பர் முப்பத்தி ஒன்று.

மாலையில் அனைவரும் கிளம்பினார்கள்.
பைக்கில் தான் பயணம்.

போகும் போதே ஒரு காஸ்ட்லியான லாட்ஜை புக் செய்தார்கள்.

12.மணி இரவு அந்த ஹோட்டலே களை கட்டியது.
ஒரே ஆட்டம் கூச்சல் கொண்டாட்டம்.

மாணவர்கள் டின் பீர் குடிக்க, தோழிகளும் குடித்தார்கள்.

‘இதெல்லாம் ஒன்னும் தப்பு இல்லை. இன்னிக்கு நியூ இயர் டே தானே, ஒரு நாள்தானே,... என்று பலவாறு சமாதானம் செய்து, ஹேமாவை கட்டாயப்படுத்தி குடிக்க வைத்தார்கள்.!!!

* அங்கு கூடி இருந்த சின்ன சின்ன பள்ளி மாணவிகள் கூட அன்று தான் முதல் குடிக்கு பழகினார்கள்.

போதை தலைக்கு ஏற மயங்கியா படி, கட்டிப்பிடித்து ஆபாசமாக காம போதை எழ ஆடினார்கள். ஒரே கலாட்டா.

ஹேமாவுக்கு கால்கள் தரையில் நிற்க வில்லை.
நிலை தடுமாறினாள்.

மாணவர்கள் ஹேமாவை கைத்தாங்கலாக மாடிக்கு கூட்டிப் போனார்கள். படுக்க வைத்தார்கள்.

மறுநாள் மதியம் தான் ஹேமாவிற்கு விழிப்பு வந்தது.

 உடம்பு அடித்துப் போட்டது போல வலி.,,,

கை கால்களை அசைக்க முடிய வில்லை.,,,

‘எனக்கு என்ன நடந்தது?’ என்றாள்.

‘தோழிகள் ஒன்றுமில்லை,, எங்களுக்கும் தெரியாது’ என்றார்கள்.!!!!

‘வலிக்கக் கூடாத இடத்தில ரணமாக வலித்தது.!!!

மார்பில் ரத்தம் கட்டி இருந்தது.

ஹேமாவிற்கு புரிந்து போயிற்று..

‘தன்னை பயன்படுத்தி இருக்கிறார்கள்.!!!

‘அழுதாள். கதறினாள்.
சமாதானம் செய்து அழைத்துப்போனார்கள்.

இரண்டே மாதத்தில் வயிற்றில் குழந்தை.!!!

‘பள்ளிக்கு தெரிந்து விரட்டினார்கள்.

அப்பா அம்மா அலறியபடி ஓடிவந்தார்கள்.

‘ஸ்தம்பித்து நின்றாள் ஹேமா.!!! ஊருக்குப் போனாள்.

கடிதம் எழுதினாள்.
தோழிகள்,நண்பர்கள் பற்றி எழுதினாள்.

தூக்கில் தொங்கி விட்டாள்.

அதன் பின் துரோகம் செய்த மாணவர்களை போலீஸ் அள்ளிச்சென்றது..!

ஆனால் ஹேமா எழுதிய கடிதத்தில் எழுதிய ஒரு வாசகம் இங்கு முக்கியம்.!!!!

***மாணவிகளுக்கு முதல் குடிக்கும் அனுபவமும், பலவந்தமான செக்ஸ் அனுபவமும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தான் நடக்கிறது.

“என்னைப் போன்ற மாணவிகளே தோழிகள், நண்பர்களை நம்பி பார்ட்டிகளுக்கு போகாதீர்கள். !!
பெற்றோர்களே இப்படி ஒரு புத்தாண்டு பழக்கத்தை குழந்தைகளுக்கு நாகரீகமாகக்கூட அறிமுகமும் செய்யாதீர்கள்!!
ஒரு ஹேமா போதும் ..!”

எச்சரிக்கை !!!!

☠☠☠☠☠☠☠

ஜனவரி1 வருகிறது.???????

பெற்றோர்களே..! 
ஜனவரி1ஐ புத்தாண்டு என்று கொண்டாதீர்கள்....
நினைக்கவும் நினைக்காதீர்கள்.

மாணவ, மாணவிகளே உஷாராக இருங்கள்.

கண்டிப்பாக இது போன்ற பார்ட்டிகளில் பங்கேற்காதீர்கள்! 

மனிதர்கள் 👻👻👻👻👻 மிருகங்களாக 👹👹👹👹 ஆகிறார்கள் ஜனவரி1இல்.!!!!!!

பகிரவும் .....
படிததில் வலித்தது. 

0 comments:

Post a Comment