கடவுளை அடைய வேதமும் கீதையும் கூறும் குறுக்கு வழி......

Leave a Comment
கடவுள் கொடுத்த நபர்களையும்சூழ்நிலைகளையும் ஏற்பவன்அங்கீகரிப்பவன்ஏற்றுக்கொள்பவன், புரிந்துகொள்பவன், மதிப்பவன், அந்த நினைவுடன் சூழ்நிலைகளை கையாளுபவன் - சரியான பக்குவத்தினை அடைகிறான்.

பிறகு அவற்றை கொடுத்தவனை புரிந்துகொள்ளும் திறமையை அடைகிறான். பிறகு ஞானத்தை அடைகிறான். பிறகு அவற்றை கொடுத்த அவரையே கடவுளையே அடைகிறான். 

அதனை ரிக்வேதம் தெளிவாகவே கூறுகிறது. அதனை மேலும் அழகாக ஸ்ரீ கிருஷ்ணர் புரியவைக்கிறார்.... பகவத் கீதையில்.....

வேறு என்ன குறுக்கு வழி வேண்டுமோ - கடவுளை அடைய







0 comments:

Post a Comment