தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி: 'உலகில் அதிசயமானது எது?'?

Leave a Comment

தர்மர் யுதிஷ்டிரரிடம் யக்ஷனின் 120ஆவது கேள்வி:

உலகில் அதிசயமானது எது?

யுதிஷ்டிரரின் பதில்:

தினமுமே கணக்கிலடங்காத ஜீவர்கள் இறந்து யம லோகம் செல்கிறார்கள்.
அதை எல்லாம் பார்த்தும் கூட, இன்னமும் போகாமல் மீதி இருப்பவர்கள், தாங்கள் இங்கே நிலையாகவே வாழப்போவதாக நினைத்துக்கொண்டே வாழ்க்கையை திட்டமிடுகிறார்கள்! இதைவிட உலகில் வேறு அதிசயம் எதுவுமே இல்லை.  


0 comments:

Post a Comment