ஜப்பானும் இஸ்லாத்தும்

Leave a Comment
ஜப்பான் குறித்து அறிந்திராத சில விபரங்கள்:

ஜப்பான் இஸ்லாத்தை தூர வைத்திருக்கும் ஒரு நாடு

ஜப்பான் இஸ்லாமியம் மற்றும் அனைத்து முஸ்லிம்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் வைத்துள்ளது..

ஜப்பான் மட்டுமே முஸ்லிம்களுக்கு குடியுரிமை வழங்காத
நாடு ஆகும்.

ஜப்பானில் நிரந்தர குடியுரிமை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

ஜப்பானில் இஸ்லாமியம் பரப்புவதில் கடுமையான தடை உள்ளது.

ஜப்பான் பல்கலைக் கழகத்தில் அரபு அல்லது இஸ்லாமிய மொழி கற்றுக்கொடுக்கப்படுவது இல்லை

அரபு மொழியில் வெளியான 'குரானை' ஒருவர் இறக்குமதி செய்ய முடியாது.

ஜப்பனீஸ் அரசாங்கம் வெளியிட்ட தகவலின் படி, அது 2 லட்சம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை கொடுத்துள்ளது. அவர்கள் ஜப்பானிய சட்டத்தைப் பின்பற்ற வேண்டும் இந்த முஸ்லிம்கள் ஜப்பனீஸ் மொழி பேச வேண்டும். தங்கள் வீடுகளில் மட்டும் தங்களது மத சடங்குகளை நடத்திக்கொள்ளலாம்.

இஸ்லாமிய நாடுகளின் தூதரகங்கள் இல்லாத உலகின் ஒரே நாடு ஜப்பான்.

ஜப்பான் மக்கள் அனைவரும் இஸ்லாத்தால் கவரப்பட்டது இல்லை.

ஜப்பானில் வாழும் முஸ்லிம்கள் வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் .

இன்றுகூட விசாக்கள், முஸ்லீம் டாக்டர்கள் வழங்கப்படமாட்டாது.

பெரும்பான்மையான நிறுவனங்களின் சட்டங்களில் எந்த முஸ்லிமும் வேலைக்கு விண்ணப்பிக்ககூடாது என்று விதிமுறைகள் உள்ளது.

இந்த நவீன உலகமயமாக்கல் காலத்தில் கூட முஸ்லிம்கள் அடிப்படைவாதிகள். அவர்கள் தங்கள் முஸ்லிம் சட்டங்களை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை என்று ஜப்பனீஸ் அரசாங்கம் கருதுகிறது..

முஸ்லிம்கள் ஜப்பான் நாட்டில் ஒரு வாடகை வீட்டைப் பெறுவது பற்றி கூட யோசிக்க முடியாது.

தனது அண்டை வீட்டிலிருப்பவர் ஒரு முஸ்லிம் என்று தெரிய வந்தால் அருகிலுள்ளவர்கள் அனைவரும் எச்சரிக்கையாகி விடுகின்றனர்.

ஒரு இஸ்லாமிய செல் அல்லது அரபு 'Madarsa' எவரும் ஜப்பானில் தொடங்க முடியாது

ஜப்பான் தனிப்பட்ட (ஷரியா) சட்டம் இல்லை

ஒரு ஜப்பனீஸ் பெண் முஸ்லீம் ஒருவரை திருமணம் செய்தால் அவர் ஒரு சமுதாயத்தில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்டவராக கருதப்படுகிறார்.

டோக்கியோ பல்கலைக்கழக துறை தலைவர், திரு Komico "இஸ்லாம் ஒரு குறுகிய மனப்பான்மை உடைய மதம் அதை விட்டு விலகி இருக்க வேண்டும். "என்ற எண்ணம் ஜப்பானிய மக்கள் மனதில் பதிந்துள்ளது” என்கிறார்.

9/11 க்கு பின்னர் இஸ்லாமிய நாடுகள் பலவற்றிற்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் முகமது Juber அவர்கள் ஜப்பானில் தீவிரவாதிகள் எந்த கெடுதலும் செய்ய முடியாது என்ற நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்கிறார். இஸ்லாம் இல்லாமல் இருந்தால்தான் தங்கள் நாடு நன்றாக இருக்கும் என்று ஜப்பானியர்கள் உணர்ந்துள்ளனர். அதனால்தான் ஜப்பான் சிறிய தீவுகளைக் கொண்ட, அடிக்கடி புகம்பம், எரிமலைகளால் பாதிக்கப்படும் நாடாக இருந்தாலும் சிறந்து விளங்குகிறது.

Vijaydashami or Dasha Hara

Leave a Comment
Dasha Hara is a Sanskrit word which means removal of ten bad qualities within you..

Kama vasana (Lust)
Krodha (Anger)
Moha (Attachment)
Lobha (Greed)
Mada (Over Pride)
Matsara (Jealousy)
Swartha (Selfishness)
Anyaaya (Injustice)
Amanavta (Cruelty)
Ahankara (Ego)


It's also known as 'Vijaydashami' which means Vijaya over these ten bad qualities.

The ingenuous meaning of national anthem 'Jana Gana Mana... '

Leave a Comment
Congratulation to all of us.....

Our national anthem "Jana Gana Mana... "is declared as the 
"BEST ANTHEM OF THE WORLD"by UNESCO. 

Kindly share this. 
Very proud to be an INDIAN.

Meaning of our National Anthem























Please try to understand the meaning and pronounce it clearly.

Word by word meaning..

Jana            = People
Gana            = Group
Mana           = Mind
Adhinayaka= Leader
Jaya He      = Victory 

O, the leader of the mind of the entire community of our people ! victory  to you always ! ]

Bharata       = of Bharat 
Bhagya       = of Destiny
Vidhata      = Disposer

[ O, the disposer of the destiny of Bharat!.... ]

Punjaba     = Punjab
Sindhu       = Indus
Gujarata    = Gujarat
Maratha    = Marathi Maharashtra

Dravida      = Southern land,
Utkala        = Orissa 
Banga        = Bengal

Vindhya     =Vindhyas
Himachal   =Himalay
Yamuna     = Yamuna
Ganga        = Ganges

Uchchhala = Moving
Jaladhi      = Ocean
Taranga    = Waves

Tava          = Your
Shubh    =Auspicious
Naame = on your name
Jage     = They all are Awaken

[ All the lands like Punjab, Indus, Gujarat, Maharashtra, Southern land, Orissa , Bengal, all the mountains like Vindhyas, Himalayas , all the rivers like Yamuna , Ganges are awaken on your auspicious name . ] 

Tava     = Your
Shubha    = Auspicious
Aashisha = Blessings
Maage     = They ask

[ They ask  Your Auspicious Blessings ] 

Gaahe      = They sing
Tava        = Your
Jaya        = Victory
Gatha      = Song

[ They sing songs of Your victories ! ]

Jana       = Of people
Gana      = Of group
Mangala = Of fortune
Dayaka   = O. Giver 

Jay He    = Victory to You
Bharata  = of India
Bhagya  = of destiny
Vidhata   =   The dispenser 

[ O, the Giver of fortune of people, O, the dispenser of destiny of India, Victory to You ! ]

Jay He, Jay He, Jay He, Jay Jay Jay Jay He = Victory to You, Victory to You , Victory to You, Victory  Victory  Victory  Victory to You !

[ O,such great Lord Ram...! Victory to You always and everywhere ! ]

[ here we should note one thing, many people think that this song refers BharataMataa.

it is not so ,  it is not bad too.

the word 'Adhinayaka' ;'Vidhata' , Dayaka ,  are in Masculine gender not in feminine ones;

and hence they refer Lord Rama as He leads the mind of children of Maa Bharat;

and he was , and he is suppossed to be the admin  or the destiny of the country Bharat.

only Rama deserves such a prize in the universe, & nobody else can. And he is prize worthy ! ]


We should remember the culture of Bharat, a blacksmith makes a sword, people install it in temple and start worship as village lord. from that time of installation it is not sword, it is village lord only. 

the blacksmith might have done it for money or for lord, we don't know, it is up to his heart. 

All  respets and worships offered at the sword is really at village Lord only. No matter what is that blacksmith made it for! 

Victory to National Anthem is victory to the 'Dhesha Bhakti' -  the Patriotism of sons of Maa Bhaarat, and the gratitude for Lord Rama! 


PLEASE SHARE IT AND LET ALL PEOPLE KNOW THE MEANING OF OUR NATIONAL ANTHEM..

JAI HIND!



UNESCO announces INDIAN NATIONAL ANTHEM as the BEST National Anthem in the World. 

watch and be proud & enjoy..... 

https://www.youtube.com/watch?v=SJXdCvUewHk

Vision of Vivaaha - the Hindu Marriage system

Leave a Comment
     Marriages are considered to be one of the core traditions of Hindu culture. 
 According to Vedas, marriage is one of the Ashrams in human life, referred as Grihastha Ashram. 
There are four Ashrams in total. Ashram is a stage of duties to be completed for the targeted growth guided by Vedas. They are Brahmacharya, Grihastha, Vanaprastha & Sanyasa Ashram, each lasting for the span of twenty one years generally. 
At the end of the Brahmacharya Ashram, a person is expected to get married. 
If he doesn’t want that, he may skip this Ashram and directly get in to the Sanyasa Ashram. 
However his relatives and parents have every right to convince him for the marriage.


Now let’s get in to the falsified notions that people have about our traditions when it comes to marriage.
The first argument that people use is that – arrange marriages are the traditional way of choosing your life partner and therefore the right one. Love marriages on the other hand are considered wrong and a harmful effect on our society from the western culture. 
Those who use this argument do not understand the concept of Vedic marriage. There are six kinds of marriages that have been mentioned in Rig-Veda. 
One of those six forms is Brahma Vivah. Brahma Vivah – is a marriage blessed by God, in which a young man and woman fall in love with each other and decide to get married.
 According to Rig Veda, parents should encourage such a marriage. This is essentially a form of love marriage and therefore a part of tradition, and not a western effect.
Another myth is about the ceremonies that are to be conducted during the marriages. As per Vedas, all the mantras have to be chanted by the bride and groom, and the family members. However what we see in today’s marriages – only the Prohit is chanting all the mantras. There is hardly anything that bride and groom do in their marriage ceremonies, except listening to those chants. 
There is no mention of exchanging gifts during the marriage. 
One serious issue that comes again and again is that of inter-caste marriages. And people oppose them again by using cast-lifestyle as an argument. 
And if we talk about Varnas , they are super-sets of castes, the Vedas are not very strict whether one should marry a girl from same Varna or not. 
Instead more focus has been given on the Vedic-education and performance of connected duties for them who are willing to get married. 
Also, the Varnas were counted in three manners. first one is by the tradition of family one selects to take birth, second one is by karma one selects for survival, and third one is the attitude one selects to lead the life. 
Marriage remains an institution even today as it was in the ancient era. The idea of marriage in our tradition is a beautiful one but unfortunately, we hardly follow that idea. 
We are more concerned about the rituals , they actually play the roll of cover to take the content to. 
If we follow Vedic understanding, marriage is one of the sixteen Samskaras that one needs to do in their lives in order to move towards intelligent manifestation. 
The idea really will be far more graceful if we practice it in its original form.

ஹிந்து மத சீர்திருத்தவாதிகளே வாழ்க வளர்க .... உங்களால்தான் ஹிந்து மதத்தை அழிக்க முடியும்...

Leave a Comment


ஓ , பாரதத் தாயே
மெக்காலேயின் விஷம்
குருடாக்கி வருகிறதே
உன் குழந்தைகளை....

உனது பேரறிவுக் குழந்தைகளின் மூலம்
அன்று நீ வளர்த்துக் காத்த பண்பாடு
ஆயிரம் ஆயிரம் தலைமுறைகளை
கட்டிக் காத்த வாழ்க்கை நெறிகள்....
ஆயிரம் ஆயிரம் அனுபவக் களஞ்சியங்கள்
ஆயிரம் ஆயிரம் காலத்துப் பயிர்கள்...

அவைகளை முதலில்
அன்னியப் பன்றிகள் தோண்டி அழித்தன
இன்று மிச்சம் மீதி இருப்பவைகளை
காக்கவேண்டிய வேலிகளே அழிக்கின்றன...

நீ காத்த நெறி முறைகள்
காலத்தை வென்ற அமுதம்
சாக்கடையில் வாழும் கொசுக்களுக்கு
அதன் அருமை புரிவதில்லை....

கோவில் பலியை தெய்வத்திற்கான
தியாகமாக பார்க்க வேண்டிய வம்சம்
அவைகளை உணவுக்காக என்று
கீழாகப் பேசுகின்றன.....

யார் பேசுவது ? அன்னியன் அல்ல தாயே !
மெக்காலேயின் விஷம் குடித்த உனது குழந்தைகள்!
நீ காத்த நெறிமுறைகளை கற்க
அவற்றின் ஆழ்ந்த காரணம் கற்க
அவற்றின் உட்பொருளைக் கற்க
அவற்றின் நியாயத்தைக் கற்க
அவற்றின் அவசியத்தைக் கற்க
உலகிற்கே அவைதரும் நன்மைகளைக் கற்க
உன் குழந்தைகளுக்கு நேரம் இல்லை
அவர்கள் ரொம்ப பிஸியாகி விட்டார்கள்

அவர்கள் தங்கள் வாழ்க்கையை
ஏற்கனவே தியாகம் செய்து விட்டார்கள்

திருடன் மெக்காலேவுக்கு குழந்தை பெற்று
சொத்தை விற்றேனும் குழந்தைகளுக்கு
அவன் கல்வியை சொல்லித்தந்து 
அவன் புகழை சொல்லித்தந்து
அவன் போலவே சிந்திக்க கற்றுத்தந்து
தன் பண்பாட்டை கைவிடவைத்து
குடும்பத்தை கைவிடவைத்து
உறவுகளை கைவிடவைத்து
தெய்வங்களை கைவிட வைத்து
மானத்தைக் கைவிடவைத்து
தன் நிம்மதியையும் கைவிடவைத்து
திருட்டுத் தந்தை மெக்காலேவுக்கு
அங்கு சென்றோ இங்கிருந்துகொண்டோ
சேவைசெய்து அவனை மகிழச்செய்ய
அவனைப் போல் நடிக்க வைத்து
அவனைப் போல் சிந்திக்க வைத்து
நன்றிக் கடன் அடைக்கத்துடிக்கும்
பெற்றோர்களாய்...
தலைவர்களாய்...
மேதைகளாய்....
இன்று உன் சந்ததிகள்....

பாரதத் தாயே நீ
அனுபவத்தில் சிறந்தவள்தான்
அறிவில் சிறந்தவள்தான்
அன்பில் சிறந்தவள்தான்
செயல்களில் சிறந்தவள்தான்
ஆனால்,....

நீ காத்த நெறிமுறைகளை கற்க
அவற்றின் காரணங்களைக் கற்க
அவற்றின் உட்பொருளைக் கற்க
அவைதரும் நன்மைகளைக் கற்க
அவற்றின் அவசியத்தைக் கற்க
உன் குழந்தைகளுக்கு நேரம் இல்லை
அவர்கள் ரொம்ப பிஸியாகி விட்டார்கள்

நீ கொடுத்த குருகுலங்கள்....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ பெற்று வளர்த்த குருபரம்பரை....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ கொடுத்த போதனைகள்.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ ஏற்படுத்திய சடங்குகள்.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை
நீ தந்த வழிபாட்டு முறை.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை 
நீ கற்றுத்தந்த மனிதப் பண்புகள்...
அவர்களுக்கு இன்று தேவை இல்லை 
நீ வளர்த்த பண்பாடு.....
அவர்களுக்கு இன்று தேவை இல்லை


ஏனென்றால் அவர்களுக்கு இன்று
எல்லாம் தெரியும்
‘அவைகள் எல்லாம் மூடப் பழக்கம்’ என்றும்
'பணம்தான் வாழ்க்கையில் நல்லப் பழக்கம்' என்றும்
திருட வந்த அறிவாளி மெக்காலே 
அவைகளைப் பற்றி
உனக்கும் முன்பே சொல்லித்தந்துவிட்டான்....
குழந்தைப் பருவத்திலேயே....
இருபது வருடங்கள் தினசரி 
திணித்துத் திணித்து.... 

ஓ கருணைத் தாயே
அவர்கள் இன்று உன் குழந்தைகள் இல்லை
அவர்கள் பெருமையுடன் சொல்கிறார்கள்
‘மெக்காலேயின் குழந்தைகள்’ என்று...

நீ அவர்களைக் காக்க
துரத்தித் துரத்தி ஓடி ஓடிக்
கிழிந்த துணிகளுடன் கண்ணீருடன்
உன் குழந்தைகள் என்று நினைத்துக்கொண்டு
காக்கப் போகிறேன் என்று சொல்லி
'குழந்தையே நான் சொல்வதைக் 
கொஞ்சம் கேள், இது உனக்கு நல்லது' 
என்று சொல்லி கெஞ்சிக்கொண்டு 
நம்பிக்கையுடன் நீ
அவர்களின் பின்னால்
ஓடுவதைப் பார்த்தால்...
எனக்கு பரிதாபமாக இருக்கிறது.

ஓ தாயே, சொன்னால் கேள்...
அவர்கள் இன்று
சீர்திருத்த வாதிகள் ஆகிவிட்டார்கள்....
நீயோ பழமைவாதியாகவே இருக்கிறாய்

திருட வந்த மெக்காலேயின் 
சதிச் சிந்தனைகளைத் தான் அவர்கள்
தங்களது முன்னோர் தந்த  புகழ் மிகு  பண்பாடு
என்று பெருமையாகப் பேசிக்கொண்டும் இருக்கிறார்கள்...
என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை....

மேலும் அவர்களால்... 
சமூக சீர்திருத்தம் என்ற பெயரில்
நீ காத்த மாணிக்கங்கள் இன்று வீசப்படுகின்றன
வெறும் கற்களாக திட்டித் திட்டிக் குப்பைகளில்...

அவைகளின் பொருள் மட்டும் புரிந்துவிட்டால்...
உயிரையும் கொடுத்தும் காப்பவர்கள்தான் அவர்கள்
அந்தப் பரம்பரையில்தானே பிறந்தவர்கள்
அந்த ரத்தம்தானே ஓடுகிறது உடலில்....

ஆனால் அவைகளை அவர்கள்
புரிந்துகொள்ள மாட்டார்கள், ஏனென்றால்,
அவர்களுக்கு அதன் விளக்கங்களைக்
கேட்க நேரம் இல்லை, ஏனென்றால்....
அவர்கள் ரொம்ப பிஸியாகி விட்டார்கள்

மெக்காலேவுக்கு குழந்தை பெற்று
அவனுக்கு அடிமையாக அனுப்பிவைப்பதில்
அதை எல்லோரிடமும் பெருமையாக பீற்றிக்கொள்வதில்
அதில் சந்தோஷப்படுவதில்...

அவர்கள் தங்களின் குழந்தைகளை...
அதற்கு ஏற்ப பக்குவப்படுத்தவேண்டும்
குரு குலத்தை மறக்கவைக்கவேண்டும்
குருவை மறக்கவைக்கவேண்டும்
உறவுகளை மறக்கவைக்கவேண்டும்
குடும்பத்தை மறக்கவைக்கவேண்டும்
தெய்வத்தை  மறக்கவைக்கவேண்டும்
மனைவியை மறக்கவைக்கவேண்டும்
குழந்தைகளை மறக்கவைக்கவேண்டும்
தனது உணவை மறக்கவைக்கவேண்டும்
தனது உறக்கத்தை மறக்கவைக்கவேண்டும்
தனது நிம்மதியை மறக்கவைக்கவேண்டும்
தனது கௌரவத்தை மறக்கவைக்கவேண்டும்
தனது மானத்தை மறக்கவைக்கவேண்டும்
தனது நிம்மதியை மறக்கவைக்கவேண்டும்
இப்படி அதற்காக செய்யவேண்டிய கடமைகள்
தினசரி அவர்களுக்கு ஏராளம் ஏராளம்!

குலம் காத்த கருணைத் தாயே
உன் கதறலைக் கேட்க அவர்களுக்கு நேரம் இல்லை
இப்போதெல்லாம் அவர்கள் ரொம்ப பிஸி
நீயோ இன்னமும் பழைய காலத்திலேயே இருக்கிறாய்!

உன் குழந்தைகள் எல்லாம்
திருவள்ளுவராய் இருக்க வேண்டும்
என்று நினைக்கிறாய்... சொன்னால் கேள்...
அதெல்லாம் அவர்களுக்கு பிடிக்காது

பாசத்தினால் வரும் உன் 
கண்ணீர்த் துளிகளை என்னால்...
பார்த்துக்கொண்டும் இருக்க முடியவில்லை
உன்னை விட்டும் செல்ல முடியவில்லை...

பொறுமையுடன் எனைக் காத்த
கருணைத் தாயே 
எனக்கு என் பரிதாப நிலை.... 
இது என் பாபத்தாலா புண்ணியத்தாலா... 
எனக்குத் தெரியவில்லை....

தாயே இது உன் 
சீர்திருத்தக் குழந்தை எழுதிய 
தேன் கவிதை 
நீயே மெச்சிக்கொள் 
நீயே பொறுமையாக இரு....
அவர்கள் மீண்டும் வரும்வரை....
கண்ணீருடன்...



கோவில் பலியை தெய்வத்திற்கான
தியாகமாக பார்க்க வேண்டிய வம்சம்
அவைகளை உணவுக்காக என்று
கீழாகப் பேசுகின்றன.....

யார் பேசுவது ? அன்னியன் அல்ல தாயே !
மெக்காலேயின் விஷம் குடித்த உனது குழந்தைகள்!

__________________________________________________________
__________________________________________________________



பாரதப் பண்பாட்டை குறை சொல்லும் சகோதர பாரதிகளே
அன்புடன் அழைக்கிறேன் கற்க வாருங்கள்.....
ஆணவம் தடுத்தால் வாதத்திற்கு வாருங்கள் 
உங்களை நேர்மையுடன் அழைக்கிறேன்

ஒருவரி பதிலில் விளக்க முடியாது இவைகளை
சூரியனை சுற்றிவரும் கோள்கள் எத்தனை? 
ஒன்பது.
என்பதனைப் போல...
அதையும் ஒன்பது என்று படித்து, 
நம்பி, பரீட்சை எழுதி, பாஸ் செய்து, 
சம்பலம்வாங்கி, ஏப்பம் விட்டு, 
மண்டையைப் போட்டு சென்றுவிட்டவர்கள்.... 
ஆயிரம் ஆயிரம் பேர்!
இன்று அதே புத்தகம் சொல்கிறது 
ஒன்பது இல்லை எட்டு என்று! 

ஆனால் பாரதப் பண்பாட்டின் பேச்சு
அப்படி இல்லை. 

அவைகள்....
சத்தியமும் நேர்மையும் அதன் கண்கள்
பணிவு அதன் காதுகள்....
தியாகம் அதன் கால்கள்....
கருணை அதன் கைகள்....
அன்பு அதன் ஹ்ருதயம்
மனிதனால் அடைய முடியாத 
ஆழ்ந்த விஞ்ஞானம் அதன் ரத்தம் 
நீண்ட மானுட சரித்திர அனுபவம் 
அதன் எலும்புக் கூடு 
வேதம் அதன் தாய்
இறைவன் அதன் தந்தை....

நிச்சயம் அவை நன்மையைத் தருபவைகள்
உலக மனித வர்கத்திற்கும்
உலக உயிர்களுக்கும்...
இனி வரும் எந்த யுகத்திற்கும்....

ஒரு கல்லில் இரண்டு அல்ல
பல ஆயிரம் மாங்காய்களை தருபவைகள்
ஒருவரி பதிலில் 
கற்க முடியாது அவைகளை

ஏனென்றால் 
அவைகள் ....
தம்மால் தவறு நடப்பதை 
விரும்பாதவைகள்....

இந்தப் பண்பாட்டில் பிறந்து விட்டு
பண்பாடு போட்ட பாதுகாப்பில் 
சுகமாக வளர்ந்துவிட்டு....
பண்பாட்டை கற்காமல் 
அதன் முதுகில் குத்த வேண்டாம்...
அது அழகல்ல 
நம் வம்சத்தின் நேர்மைக்கு...

நீ பாரதப் பண்பாட்டின் நிழலிலேயே பிறந்து 
அதன் நிழலிலேயே பாதுகாப்பாய் 
வாழும் அப்பாவிக் குழந்தை....
நிழலின் அருமை வெயிலில்தான் தெரியும்
மடையர்களுக்கு!
நிழலின் அருமை நிழலிலேயே தெரியும்
அறிவாளிகளுக்கு!

பண்பாட்டில் ஒரு விஷயம் நல்லதாக இருந்து
உண்மை தெரியாமல் குறை சொல்லிவிட்டால்
அதனை பலர் நம்பிவிட்டால் 
அது மஹா பாபம்....

நமது முன்னோரின் தியாகத்தில் வளர்ந்த 
ஆயிரம் காலத்துப் பயிர் அவை.
அவை சுலபமாகப் புரிவதில்லை. ஏனென்றால் 
மேலோட்டமான சிந்தனைகளால் 
வரவில்லை அந்தத் தீர்வுகள்....

நாம் கவனமாக இருக்கவேண்டும். 
நமக்கு சிறுவயதிலேயே மெக்காலே 
பச்சைக் கண்ணாடி போட்டுவிட்டான்,
பார்ப்பதெல்லாம் பச்சையாகத்தான் தெரியும். 

இதற்கு இடையில்தான் நாம்
உண்மையை கண்டுபிடிக்க வேண்டும்.... 
அதற்கு அந்தக் கண்ணாடியை நீக்கிக்கொண்ட 
ஒரு குருவின் துணை வேண்டும்.... 

அதனால் கிடைத்த ஏமாளிகளிடம்
எதை வேண்டுமானாலும் பேசவேண்டாம்....
கெஞ்சிக்கேட்கிறேன் தாயின் சார்பாக 
உன்னை பெற்ற மனம் நோக வேண்டாம்...

வேறு வழி இல்லை. 
ஆணவம் நீங்கித் தாயைக் காப்போம்.... 

ஓம்.

பாட்டி வைத்தியம்

Leave a Comment

1. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும்.
2. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும்.
3. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும்.
4. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும் முன் சிறிது வெந்தயத்தை சாப்பிட்டு 1 டம்ளர் வென்னீர் அருந்தினால் குணமாகும்.
5. சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
6. அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
7. உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
8. வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
9. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
10. வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்..