
பெற்றோர் ஆசி
குழந்தை
மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத
சுலோகம்
குழந்தை
பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி
அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.
தந்தையானவர்
தினசரி
குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில்
குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி
அருகில் கைவைத்து, காதில்...