தந்தை மந்திரம்

Leave a Comment
பெற்றோர் ஆசி குழந்தை மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத சுலோகம் குழந்தை பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது. தந்தையானவர் தினசரி குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில் குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில்...

குழந்தை வளர்ப்புக் கலை: பெற்றோருக்கு ஒரு சொல் - 3

Leave a Comment
Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 மகாபாரதத்தில், ஒரு இடத்தில் ஸ்ரீ ஹனுமன் வருகிறார்.   அப்போது பீமனுக்கு மிகுந்த அன்புடன் அக்கறையுடன் பாசத்துடன் ஒரு உபதேசம் கொடுக்கிறார். அனைவருக்குமே அது மிக முக்கியமான அடிப்படையான அறிவுரை. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு...