அரசு ஊழியர்களும் - அறியாத ரகசியங்களும்!!

Leave a Comment
அப்போது நம் நாட்டிலும், கிழக்கு நாடுகளிலும் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டுகள், அணுகுண்டுகள்... இவையெல்லாம் இருந்தது இல்லை. ஐரோப்பிய நாடுகளில் இவைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த பலம் வாய்ந்த ரௌடிகள் இந்த ஆயுதங்களுடன் கொள்ளை அடிக்க கடல் கடந்து குழுவாக செல்வார்கள். நாடுகளை அடைந்ததும் அங்கே உள்ள மக்களின் முன்னால் பலரை சரமாரியாக சுடுவார்கள். மற்ற மக்கள் இவர்களைப் பார்த்து பயப்படுவார்கள். அவர்களிடம் உள்ள சொத்துக்களை...