பாரதத் தாய் தாய் உள்ளம் கொண்டவளாக இருக்கவேண்டும்.
அதற்கு பாரத நிர்வாஹம் தாய் உள்ளம் கொண்டதாக இருக்கவேண்டும்.
திறமை உள்ளவர்கள் வாழ முடியும். திறமை இல்லாதவர்கள் வாழ முடியாது என்று சொல்ல
நிர்வாஹம் தேவை இல்லை. திறமை இல்லாதவர்களுக்கும் வாழ்வளிக்க நிர்வாஹம்
கடமைப்பட்டுள்ளது.
10 ஆண்டுகள் 12 ஆண்டுகள் படித்த ஒருவன் தோல்வி அடைந்தவன்
என்று நிரூபிக்க, சான்று அள்ளிக்க ஒரு நிர்வாஹம் தேவையா என்று யோசிக்க வேண்டும்.
பள்ளிக்கே வராத ஆடு மாடுகள்...