விதியின் பலம் என்ன?

Leave a Comment
Normal 0 false false false EN-IN X-NONE HI ...

கோ மாதா போற்றி, போற்றி!

Leave a Comment
கோ ஸூக்தம் ஆ காவோ அக்மந்நுத பத்ரமக்ரந்ந் !  ஸீதந்து   கோஷ்டே ரணயந்த்வஸ்மே !  ப்ரஜாவதீ: புருரூபா இஹ ஸ்யு: !  இந்த்ராய பூா்வீருஷஸோ துஹாநா: ! என்பது வேதவாக்கியம் பசுக்களின் பெருமைகளைக் கூறிப் போற்றி, அவை நன்கு வாழ இந்த்ரன், ப்ரஹ்மா மற்றுள்ள தேவதைகளை வேண்டுதல். பசுவின் எல்லாபாகத்திலும் அனைத்து தெய்வங்கள் இருக்கிறாா்கள்  எனவே பசு பூஜை மிக மிக அவசியம். கோ மாதா போற்றி, போற்ற...

விரதங்களும் - விதிகளும் !

1 comment
பலவித விரதங்களால்  நமக்கு சக்தி கிடைக்குமா எப்படி? * மஹாபாரதத்தில் கெளரவர்களின் தாய் காந்தாரி. திருத்ராஷ்டிரனை திருமணம் செய்தபின் தன் கணவன் காணாத இவ்வுலகை நானும் காணமாட்டேன் என தனது கண்களை கட்டிக்கொண்ட பதிவிரதை. அவள் எடுத்த வைராகியமான முடிவு அவளின் சக்தியை நாளாக நாளாக கூட்டி அவளுக்குள் மாபெரும் சக்தியாக அமைந்துவிட்டது. * பாரத போர் சமயத்தில் தனது கண்கள் மூலம் சேமித்த ஆற்றல் அனைத்தும் தனது மகனுக்கு வழங்கி அவனை மாபெரும் சக்தி உள்ளவனாக மாற்ற எண்ணுகிறாள் துரியோதனனின் அன்புத்தாய் காந்தாரி. துரியோதனனை குளித்துவிட்டு...