அன்பு + அக்கறை + அறிவு + திறமை = வேத நெறிப் பயிற்சி.

உங்களுக்குத் தேவை, உங்கள் உயர்வுக்குத் தேவை -அன்புள்ள ,அக்கறையுள்ள,அறிவுப்பூர்வமான,திறம்பெற்ற உடன் வரும் வழி நடத்தி.


நான்கும் ஒரே இடத்தில் கிடைத்தால் வேறென்ன கவலை? Find out more...


யோகியின் வேத நெறிப் பயிற்சி – நான்கையும் இணைத்து உங்களுக்குள் கட்டும் உறுதியான நம்பகமான பரிசோதிக்கப்பட்ட சூழ்நிலை சாரா கட்டுமானம்

  • நடைப் பயணம் செய்பவன் அடிக்கும் வெயிலையோ பெய்யும் மழையையோ நிறுத்த வேண்டிய அவசியமே இல்லை... தன் நிம்மதியான பயணத்திற்கு தரமான குடை ஒன்றை கையில் பிடித்தாலே போதுமே!
  • உலகம் எப்படி இருந்தால் என்ன? உங்கள் நிம்மதியான வாழ்விற்கு உங்களைப் பாதுகாக்க வேத நெறிப் பயிற்சி இருந்தாலே போதுமே
  • அதுவே வெண்கொற்ற குடை! வேத நெறிக் குடை!!

சர்வ சக்தி வழிபாடு குரல் துணை

ஐஶ்வர்ய மஹ றிஷி அவர்கள் 'சர்வ சக்தி வழிபாடு' என்ற நூலை வெளியிட்டுள்ளார். NOTIONPRESS மூலமும், மலிவுப் பதிப்பினை 'றிஷி பதிப்பகம்' மூலமும் பெறலாம். ‘சர்வ சக்தி வழிபாடு’ நூலைப் படிக்கும், வழிபாட்டு, பிரார்த்தனைப் பயிற்சி செய்யும் வாசகர்கள் பலர் அதைப் படிக்கும் முறை பற்றிக் கேட்டிருந்தார்கள். அந்த சுலோகங்கள் பாடல்களைப் படிக்கும் முறையின் குரல் பதிவினை இந்த முகவரியில் கேட்கலாம் பதிவிரக்கம் / டௌன்லோட் செய்யலாம். சர்வ சக்தி வழிபாடு : https://audio.com/rishi/kpv-2min காப்புப் பாடல்: வேல் காப்பு : https://audio.com/rishi/kpv-2min...

சர்வ சக்தி வழிபாடு

இந்த 'சர்வ சக்தி வழிபாடு' வழிபாட்டு பயிற்சி முறை மிகுந்த அளவில் இறை ஆசிகளையும்,  ஐஶ்வர்யங்களையும்,  பாதுகாப்பையும், வெற்றிகளையும், சுகங்களையும் அள்ளித் தருவது.   இந்த முறையில் ஆகம முறை, வைதீக முறை, தாந்திரீக முறை நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. அதனால் இது மிகவும் சக்திவாய்ந்த ஒரு ரகசியத் தொழில் நுட்ப முறை. ஆனால் பயன்படுத்த மிகவும் எளிமை. தினசரி முடிந்தவரை கவனமாகப் படித்தாலே போதுமானது.    தினசரி...

பகவத் கீதை கைவிளக்கு

Leave a Comment
 பகவத் கீதை கைவிளக்கு நூலை வெளியிட்டுள்ளோம்.......   அது 27 முக்கிய சுலோகங்களையும், அவற்றின் மொழிபெயர்ப்பையும் தருவது.  இலவச நூலைப் பெற அழைக்கவும்: 90422600600 , அல்லது எழுதவும்: Aran.Gurukulam@Gmail.com அவற்றை ஸம்ஸ்க்ருதத்தில் பாராயணம் செய்யும் முறையை யூட்யூப்இல் பதிவிட பணிகள் நடக்கின்றன.   அதன் பிடிப்பான் அல்லது லிங்க்கை இங்கே விரைவில் காணலாம்.   நன்றிகள்!...

பாரதமும் தமிழகமும்

 மொழிவாரி மாநிலங்கள் உருவானதன், வருந்த வைக்கும் பின்புலங்கள்: சரித்திரத்தில் சில பக்கங்கள் பின்னோக்கிப் பயணிப்போம் நாடு சுதந்திரம் பெற்றபோது, பிரிட்டீஷார் ஆளுகையின் கீழ் கொண்டிருந்த அதே நிர்வாக வசதிகளுடன் மாகாண அரசுகளும் (மாநிலங்கள்), அதன் ஒருங்கிணைப்பான மத்திய அரசும் அமைக்கப்பட்டன. அது சுதந்திரத்துக்கு முந்தைய நிர்வாக அமைப்பே. 'நாட்டில் பெரும்பாலான பகுதிகள் மொழி அடிப்படையில் தனித்து இருந்ததால் மொழி அடிப்படையில்...