கோ மாதா போற்றி, போற்றி!

Leave a Comment


கோ ஸூக்தம்


ஆ காவோ அக்மந்நுத பத்ரமக்ரந்ந் ! 
ஸீதந்து   கோஷ்டே ரணயந்த்வஸ்மே ! 
ப்ரஜாவதீ: புருரூபா இஹ ஸ்யு: ! 
இந்த்ராய பூா்வீருஷஸோ துஹாநா: !

என்பது வேதவாக்கியம்

பசுக்களின் பெருமைகளைக் கூறிப் போற்றி, அவை நன்கு வாழ இந்த்ரன், ப்ரஹ்மா மற்றுள்ள தேவதைகளை வேண்டுதல்.

பசுவின் எல்லாபாகத்திலும் அனைத்து தெய்வங்கள் இருக்கிறாா்கள் 
எனவே பசு பூஜை மிக மிக அவசியம்.
கோ மாதா போற்றி, போற்றி.

0 comments:

Post a Comment