ஆன்மீக உலகில் அதிசயத் திருப்பம்...

Leave a Comment
கடந்த ஆயிரம் ஆண்டுகள் அடிமை வாழ்க்கைக் காலத்தில், உடைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கிடந்த ஹிந்து ஆன்மீக தத்துவங்கள்...

இப்போது றிஷிகேஷ் தபஸ்வி ஐஸ்வர்ய மஹறிஷி சத்குரு ஸ்ரீ யோகீந்த்ர பாரதி அவர்களின் தவத்தில் மீட்கப்பட்டு வருகின்றன.




அவைகளை, சாதாரணமாக யாருக்கும் புரியும் விதத்தில் உபதேசங்களை கொடுத்தும், பயிற்சி தீக்ஷைகளைக் கொடுத்தும் வருகிறார்.

தன்னிடம் நேரில் வர இயலாதவர்களுக்கும், றிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிநாத்,... என்றெல்லாம் சென்று தங்கி ஞானிகளிடம் கற்க வாய்ப்பு இல்லாதவர்களுக்கு,

இல்லறப் பருவத்திலேயே அவற்றைப் பற்றிய ஒரு நல் அறிமுக உபதேஷங்களாவது கிடைக்கவேண்டுமே, என்ற எண்ணத்தால், மிகச் சிறந்த ஆன்மீக நூலை எழுதியுள்ளார்.

நூல் பெயர் – ‘ராஜி: பகவத்கீதை 108 ரத்னமாலை‘ அவை, மென்நூல் எனப்படும் பி.டி.எஃப். பிரதியாகவே கிடைக்கின்றன.


 


நூலின் அடக்க விலை ரூ 500 என்றாலும், அது இலவசமாகவே விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ஆன்மீக ஆர்வலர்கள் அவற்றைப் பயன்படுத்தி  உங்கள் பயிற்சிகளில் மிகப் பெரிய உயர்வுகளையும், சாதனைகளையும் அடைய முடியும்.

மென்நூலை பதிவிறக்கம் செய்ய இங்கே தட்டவும்....


https://drive.google.com/open?id=12H5UITaEviyrx3brPM0a14qc8XugOd3Q  


அப்படி அங்கிருந்து பெற முடியாவிட்டால் தொடர்புகொள்க:

மெயில் முகாவரி: YOGEENDRA3@GMAIL.COM
தொலைபேசி: 9042600600  /  
வாட்ஸ்ஆப்: 942800800


 வீடியோ உதவிகளுக்கு: 

https://www.youtube.com/playlist…        

0 comments:

Post a Comment