சாஸ்த்ரம் சொல்வது....

Leave a Comment

நினைக்குமளவு நன்மையே. நமது சாஸ்த்ரம் சொல்வது....


தனது ஸ்வதர்மத்தை ஸ்ரத்தையுடன் மனமுவந்து செய்பவன் உயருகிறான்.


பஞ்சமஹா யஜ்ஞங்களும் ஸ்வதர்மங்கள்.


அவற்றில், ரிஷி & ப்ரம்ம யஜ்ஞங்கள் மிகச்சிறந்த ஞான மோக்ஷ சாதனங்கள்


ஞானத்தையும் மோக்ஷத்தையும் ஸாத்யமாகக் கொண்டு வாழ்வதே பொருள் உள்ள நல் வாழ்வைத் தருவது.


அதனால், ரிஷி & ப்ரம்ம யஜ்ஞங்களை ஒருவன் தனது குடும்பப் பணிகளைப் போன்றும், தான் தனது உணவை உண்பதைப் போன்றும் ஸ்வதர்மமாகவே, தனது அவசியக் கடமையாகவே, தாழ்த்திப் பார்க்காது,  சிரத்தையுடன் ஆற்ற வேண்டும்.


இதில் எவ்வளவு அதிகம் காரியம், என்பதை விட, எவ்வளவு அதிகம் புரிதலுடன், மன நிலையுடன் என்பதே மிகவும் முக்கியமானது.


இறைவன் கொடுத்த வாழ்க்கை, இறைவன் எடுக்கப்போகும் வாழ்க்கை.


சிந்திப்போம் செயல்படுவோம். கிடைத்த வாழ்வை பொருளுள்ளதாக ஆக்குவோம்.


ஆசிகள் என்றும்.
ஓம்.

0 comments:

Post a Comment