தந்தை மந்திரம்

Leave a Comment
பெற்றோர் ஆசி

குழந்தை மன பலத்துடன் திறமையாகவும், பலத்துடன் உடல் ஆரோக்யமாகவும் வளர உதவும் பெற்றோர் ஆசீர்வாத சுலோகம்

குழந்தை பிறந்ததும் தந்தை தன் முதல் தரிசனத்தில், குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.

தந்தையானவர் தினசரி குளித்து முடித்ததும் இறைவழிபாடு முடித்து, [ முடிந்தால் தாயின் மடியில் குழந்தையை படுக்க அல்லது அமர வைத்து ] குழந்தையின் உச்சியில் அல்லது உச்சி அருகில் கைவைத்து, காதில் சொல்லவேண்டியது.


ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ



இதை மூன்றரை வயது வரை சொல்லவேண்டும். முடிந்தவரை இடைவிடாது தினசரி சொல்வது நல்லது. 


குழந்தை பேசத்துவங்கிவிட்டால் தந்தை ஒவ்வொரு வரியாக சொல்ல, குழந்தை இப்படி திருப்பிச் சொல்லவேண்டும்.




ஓம்பர மேஸ்வரன் உந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்

ஓம்பர மேஸ்வரி உந்தன் விதியாய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் உன்மனம் திறனாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் உன்னுடல் பலமாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவாய் உயர்வாய் இறையே
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ
 தேவைப்பட்டால் திருப்பிச்சொல்ல தாயார் உதவி செய்யலாம்.



பதிமூன்று வயதிற்கு பிறகு வழிபாட்டு சமயத்திலேயே தானே இப்படி சொல்லிக்கொள்ள வேண்டியது.




ஓம்பர மேஸ்வரன் எந்தன் உயிராய்
ஓம்பர மேஸ்வரி எந்தன் விதியாய்
ஓம்கண நாதன் என்மனம் திறனாய்
ஓம்வடி வேலன் என்னுடல் பலமாய்

உயிர்ஆ சைகளை விதியால் போற்றி
மாதா பிதா குலம்குரு தெய்வம்
மதியுடன் புண்ணிய சுகங்களைப் பெற்று
சாஸ்திரம் அறிவேன் உயர்வேன் இறையே

ஓம் ஷாந்திஷ் ஷாந்திஷ் ஷாந்திஃ

 
இது கால யந்திரத் தந்திர மந்திர பலம் பொருத்தப்பட்டது. சொல்லும் அளவு நல்ல பலன்களை வாழ்க்கையில் ஏற்படுத்தும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்றுக்கொண்டு, குருதக்ஷிணை அளித்து, பிறகு பயன்படுத்துவம், சொல்வதும் முழுமையான நல்ல பலனைத் தரும். 

குருமுகமாக மந்திர தீக்ஷை பெற்ற விரும்புவோர் அணுகவும்:
9042800800 



நன்மை பகிர்வது – புண்ணியம் காக்கும்.
அரண் குருகுலம் 9042800800  

0 comments:

Post a Comment